Durga Elango
Well-Known Member
Thanks for the wonderful story
Super rani maஏன் என்று தெரிந்து வந்த காதல் ஒன்று....
ஏன் என்று தெரியாமல். வந்த காதல் மற்றொன்று...
மித வாத, தீவிர வாத காதல்களின் கதை
“காதல் கொண்டேனே...”...
மனதை கொள்ளை அடித்த கதை....
திரும்ப திரும்ப படிக்கத் தூண்டும் கதை....
்புத்தகமாக படிக்கும், போது தோன்றிய
எண்ணங்களை பதிவு செய்ய
ரீரன் செய்த இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக் கொண்டேன்...
நன்றி மல்லிகா....
Fathi akka semma line akka,,,நாவல்களின் மீது காதல் கொண்டேன்..
இந்நாவல் படித்து உங்கள் எழுத்தின் மீதும் காதல் கொண்டேன்..
தேடி தேடி உங்களின் கதைகளை படிக்க ஆவல் கொண்டேன்..
தேடல்கள் நீள்கிறது...
கதைகளும் நீள வேண்டும்...
வாழ்த்துக்கள்....
Sometimes enakku thonuthu Malli Ku ipdi fanss irukkangale..
Husband oda reaction epdi irukkum...
Nanum ketkuren sis,,,,Short novels க்கு epilogue
Completed க்கு இன்னொரு நாவலில் டாக்டர் judge character......
Comissioner 2 நாவலில் வந்து அசத்தல......
நல்ல கதை .ஆனால் சீக்கிரம் முடிந்துவிட்டது
இப்படி எல்லா கதையும் சீக்கிரம் முடிஞ்சது சொன்னா..
மல்லி தந்தி பேப்பரில் வந்த மாதிரி..
தொஒஒஒஒஒஒஒடர் கதை தான் எழுதனும்
You mean கன்னித்தீவு??????
நீ feel பண்ணலயா?????
Atleast
Atleast இன்னும் ஒரு 2 3 epis கொடுத்தால் ok......