Yaraiyum namba mudiyathu pola..hmm..
இல்லை...... வீட்டு விசேஷங்களுக்கு ஒரு tablet form-ல் or powder form-ல் வாங்கி வைத்திருப்பார்கள்........... அது இரண்டுமே சந்தனம் கிடையாது.......
எங்கள் வயல் ஓரத்தில் சந்தன மரம் ஒன்று இருந்தது....... ஆனால் வளர்ந்தால் அரசுக்கு தெரிந்தால் விடமாட்டார்கள் என்று தாத்தா ரொம்ப சின்ன மரமாக இருக்கும் போதே வெட்டி விட்டார்கள்......... சின்ன மரம் என்பதால் ரொம்ப மணம் கிடையாது........
குன்னூரில் இருந்து சித்தப்பா விளைந்த கட்டைகள் வாங்கி வருவார்கள்......... வாழை தண்டு பீஸ் சைஸ் இருக்கும்.......... ரொம்ப மணமாக இருக்கும்..... உரசி முகத்தில்... மொட்டை அடித்தால் தலையில் போடுவோம்....... மற்ற நேரம் துணிகளுக்கு இடையில் இருக்கும்......... துணிகள் ரொம்ப வாசமாக இருக்கும்....... இப்போது கிடைக்குமா என்று தெரியாது.......
அதனால் தான் சொல்றேன்.........
பாலில் கலப்படம் செய்யும் நாட்டில் இருக்கிறோம்.......... எந்த பொருளையும் விளம்பரத்தை நம்பி ஏமாறாதீர்கள்.........