M MaryMadras Well-Known Member Jul 4, 2020 #12 அருமையான பதிவு ரம்யா.கவிதா ரெண்டு பேருக்கும் நடுவுல கலகம் செஞ்சிடுவான்னு நினைச்சா,அவ ஒன்னும் செய்யாம போய்ட்டா.இவங்க ரெண்டு பேரும் தான் சண்டை போட்டுக்கறாங்க. ஜெய் நிஜம்மாவே வெண்ணிலாவை காதலிச்சானானு சந்தேகமா இருக்கு,அவன் மனசை பத்தி சொல்லாம ஒதுங்கி போறான் இல்ல சண்டை போடறான். Last edited: Jul 4, 2020
அருமையான பதிவு ரம்யா.கவிதா ரெண்டு பேருக்கும் நடுவுல கலகம் செஞ்சிடுவான்னு நினைச்சா,அவ ஒன்னும் செய்யாம போய்ட்டா.இவங்க ரெண்டு பேரும் தான் சண்டை போட்டுக்கறாங்க. ஜெய் நிஜம்மாவே வெண்ணிலாவை காதலிச்சானானு சந்தேகமா இருக்கு,அவன் மனசை பத்தி சொல்லாம ஒதுங்கி போறான் இல்ல சண்டை போடறான்.
SINDHU NARAYANAN Well-Known Member Jul 4, 2020 #15 Nice update என்னடா இது கவிதாவை வச்சு இப்படி உங்களுக்குளேயே சண்டை போட்டுக்குறீங்களே... Last edited: Jul 4, 2020
Sivaguru Well-Known Member Jul 4, 2020 #19 Jai in vayalaye nee vangi katikita Ini avala malai irakarathu avalavu sulabama ena