அனைத்து பதிவுகளும் அருமை, ஜெய் வெண்ணிலா மீது வைத்த காதல் அவளை அவனிடம் சேர்த்து வைத்து விட்டது, அவனும் வாய்ப்பை தக்க சமயத்தில் பயன்படுத்தி அவளை மணந்து கொண்டது அருமை, அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஒருமுறை தான் வாழ்வில் வரும் அதை தக்க வைத்து கொள்வது நம் கையில் தான் உள்ளதுயென ஜெய் நிரூபித்து விட்டான் அருமை