Adhirith
Well-Known Member
அப்பா ஃபோர்ஜரி செய்து தனது பிஸனஸ்
சாம்ராஜியத்தை விரிவாக்கினார் ....
பையனோ அதற்கு மேல்...
குழந்தைகளின் அம்மா பெயரா அன்னுவை
குறிப்பிட்டாச்சு....
வாழ்க்கை முழுவதும், தனக்கான முடிவுகளை
அவள் எடுக்க வேண்டுமாம்...
அவளுக்கோ,அவன்யார் தன்விஷயத்தில் முடிவு
எடுப்பது என்ற கோபம்...
நீ தான். வேண்டும்....அவன்..
நீ எனக்கு வேண்டாம் ....அவள்...
Those two are very complicated personalities....
but both are hard approachable personalities too....
very very refreshing character ,Annu..
தமிழ் நாவல்களில் இதுவரை
சந்திக்காத கதாநாயகி......
சாம்ராஜியத்தை விரிவாக்கினார் ....
பையனோ அதற்கு மேல்...
குழந்தைகளின் அம்மா பெயரா அன்னுவை
குறிப்பிட்டாச்சு....
வாழ்க்கை முழுவதும், தனக்கான முடிவுகளை
அவள் எடுக்க வேண்டுமாம்...
அவளுக்கோ,அவன்யார் தன்விஷயத்தில் முடிவு
எடுப்பது என்ற கோபம்...
நீ தான். வேண்டும்....அவன்..
நீ எனக்கு வேண்டாம் ....அவள்...
Those two are very complicated personalities....
but both are hard approachable personalities too....
very very refreshing character ,Annu..
தமிழ் நாவல்களில் இதுவரை
சந்திக்காத கதாநாயகி......