உண்மைத்தான்....! அட்ராக்சன் & இன்பாச்சுவேஷன்..... இந்த இரண்டு உணர்வுகளாலத் தான் நிறையப் பேர் சட்டுன்னு முடிவெடுத்து..,. காதல்ன்னு தடுமாறி கல்யாணம்ங்கற பெரிய பள்ளத்துல விழுந்து... திரும்ப எழவே முடியாத ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டு .... ஒண்ணு முழிக்கறாங்க...... இல்லை தவிக்கிறாங்க...
இதனால முழுமையா பாதிக்கப்படறதென்னவோ பெண்கள் மட்டும்தான்.....
ஒண்ணு டைவர்ஸி.... இல்லை வாழாவெட்டிங்கற பேரோட கடைசி வரைக்கும் வாழ்க்கையோட போராடி நம்ம செய்த தப்புல இருந்து மீளவே முடியாத.... அதளபாதளத்துல தள்ளிவிட்டுறது.....
இதுல இருந்து வெளிய வரதும் அத்தனை சுலபமும் இல்லை.... இது தான்
நிதர்சனம்.....!