Manimegalai
Well-Known Member
Hi Malli Sis,
நேற்று படிச்சதும் என்ன சொல்ல என்றே தெரியல...
இன்று பொறுமையா படிக்கும் போது நிறைவாதான் இருக்கு...
ஒரு குறுநாவலா புத்தகமா படிப்பவர்களுக்கு நிச்சயம் நிறைவான கதை..நல்ல ஆலோசனையும்..கிடைக்கும்..
பிரிவு என்பது தீர்வு கிடையாதுன்னும் புரியும்..மிக அருமை..ஏற்றத்தாழ்வுகளோடு நடந்த காதல் திருமணம் கண்டிப்பா ஜெயிக்கனும்..
விஜய்..சவி...காதல் வெற்றியடைந்தது மிக மகிழ்ச்சி.
விஜய் இனிமே என்ன என்றாலும் விட்டுட்டு போகாத..நான் உடைந்து போய்டுவேன் சொன்னது ..
அவனுடைய காயங்களை உணர்த்தியது.
இருவருடைய புரிதல்..
எதற்கும் அனுமதி கேட்பது அழகோ அழகு....
ரொம்பபபபபபபபபபப நல்லவங்களா இருக்காங்க..
செம சிஸ்..
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கேன்.
நேற்று படிச்சதும் என்ன சொல்ல என்றே தெரியல...
இன்று பொறுமையா படிக்கும் போது நிறைவாதான் இருக்கு...
ஒரு குறுநாவலா புத்தகமா படிப்பவர்களுக்கு நிச்சயம் நிறைவான கதை..நல்ல ஆலோசனையும்..கிடைக்கும்..
பிரிவு என்பது தீர்வு கிடையாதுன்னும் புரியும்..மிக அருமை..ஏற்றத்தாழ்வுகளோடு நடந்த காதல் திருமணம் கண்டிப்பா ஜெயிக்கனும்..
விஜய்..சவி...காதல் வெற்றியடைந்தது மிக மகிழ்ச்சி.
விஜய் இனிமே என்ன என்றாலும் விட்டுட்டு போகாத..நான் உடைந்து போய்டுவேன் சொன்னது ..
அவனுடைய காயங்களை உணர்த்தியது.
இருவருடைய புரிதல்..
எதற்கும் அனுமதி கேட்பது அழகோ அழகு....
ரொம்பபபபபபபபபபப நல்லவங்களா இருக்காங்க..
செம சிஸ்..
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கேன்.