E95 Sageetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member

ha.....ha.....
கொன்னுட்டீங்க மல்லி....,
Mind blowing episode....
சுனாமியா சுழற்றி,சுழற்றி அடிக்கிறா
எங்க பால்கோவா.....
Me so happpppppy
அவளின் இந்த பரிமாணத்தை பார்த்து.....
இது ஒரு அக்னி பிரவேசமா.....????
மல்லி......me love you......
 

ThangaMalar

Well-Known Member
ஈஷ்வருக்கு பிடித்த நீல நிறக் கண்களை அவள் தப்பாக பேசியதால் தான் வர்ஷ்க்கு இவ்வளவு கோபமோ
அப்போ விஸ்வாக்கு எவ்வளவு கோபம் வரும்?....
 

Lakshmi sivakumar

Well-Known Member
அவளுக்கு நினைவில்லாத போது தொட்டதற்கே அப்படி தவித்தாள். இப்போது தப்பாக வர்ஷா பேசினால் விடுவாளா.அவளுக்கு உதவிக்கு யாரும் வேண்டாம். சிங்கம் singleஆவே சமாளிச்சிடும்.
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி சிஸ்..:)
தலைக்காக வர்ஷிதான் இந்த விசயத்தை
கையாளனும் நினைச்சேன்...கடைசியில் வர்ஷா பர்சனலா தாக்கி வாங்கிட்டா நல்ல அடி...வர்ஷா பயம் அழுகை பார்த்தா ..
நல்லவலா கெட்டவளா ரேஞ்ச்ல யோசனை:cool:
நான் உலகத்தில் இல்லை என்றாலும் யாரையும் பார்க்க மாட்டார்....என்ற வார்த்தையில் முழு அன்பையும் உணர முடிந்தது...அதே நேரம் இந்த வார்த்தை கேட்டு
மலர் அம்மா ஈஸ் பதறியதும் சூப்பர்...
முழு நம்பிக்கை ஈஸ் மேல...
அஸ்வின் நண்பர்கள் யாரிடமும் சொல்ல முடியாது...ஈஸ்கிட்ட சொன்னா என்ன நடக்குமோ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top