E82 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
மாமதுரை சென்று வந்தால் என்ன?
திருப்பதி போய் திரும்பி வந்தால் என்ன?
வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன?

வெள்ளை மனம் வேண்டாமோ அம்மா??!!!
மனதில் தாழ்ச்சி இலையேல்;
மனதில் சாந்தி இல்லையே;):)


"தன்னை தாழ்த்திக்கொள்ளும் எவனும் உயர்த்தப் பெறுவான்"
உங்களுக்கும் இந்த பாட்டு தெரியுமா.......
ரொம்ப வருஷம் அப்புறம் கேட்கிறேன்......
நல்ல பாட்டு.....
 

Manimegalai

Well-Known Member
Today I read it from Part 3.......

That's why........
மாடல் வர்ஷா வேற எதிரி சொல்லியிருக்காங்க..
சங்கீதவர்ஷி வேற சினிமா துறை போகனும் உறுதியா இருக்காங்க... என்ன நடக்குமோ என்று யோசனை..நீங்க வேற பீதிய கிளப்பாதீங்கமா.:D
 

malar02

Well-Known Member
மாமதுரை சென்று வந்தால் என்ன?
திருப்பதி போய் திரும்பி வந்தால் என்ன?
வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன?

வெள்ளை மனம் வேண்டாமோ அம்மா??!!!
மனதில் தாழ்ச்சி இலையேல்;
மனதில் சாந்தி இல்லையே;):)


"தன்னை தாழ்த்திக்கொள்ளும் எவனும் உயர்த்தப் பெறுவான்"
:);):p:D
 

Joher

Well-Known Member
மாடல் வர்ஷா வேற எதிரி சொல்லியிருக்காங்க..
சங்கீதவர்ஷி வேற சினிமா துறை போகனும் உறுதியா இருக்காங்க... என்ன நடக்குமோ என்று யோசனை..நீங்க வேற பீதிய கிளப்பாதீங்கமா.:D
It's ok.....

ஈஸ்வர் இருக்க பயமேன்.........
 

Joher

Well-Known Member
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை

நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்.......... வாழ்வோம் வா கண்ணே

வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
ஏன் மயக்கம்.......... ஏன் தயக்கம்......... கண்ணே வா இங்கே

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே.........;)
 

Joher

Well-Known Member
மாடல் வர்ஷா வேற எதிரி சொல்லியிருக்காங்க..
சங்கீதவர்ஷி வேற சினிமா துறை போகனும் உறுதியா இருக்காங்க... என்ன நடக்குமோ என்று யோசனை..நீங்க வேற பீதிய கிளப்பாதீங்கமா.:D

அவன் தான் அவ்வளவு உறுதியா சொல்றானே.....

உன்னையே பிடிக்கலன்னு சொன்னவளுக்கு வேறு யாரையும் பிடிக்குமா என்ன......

பத்து கேட்பது போல்...... over confidence தான்.........


But அவளை பற்றி அவனுக்கு நல்லா தெரியும் தானே........
எப்படியாச்சும் உன்னை பிடிச்சிருக்கு....... உன்னை விட்டு போகமாட்டேன் என்று சொல்ல வைப்பான்......
விட்டிட்டு போறதா இருந்தா அவ இங்கே வருவாளா........
So dont worry....... enjoy........
 

Manimegalai

Well-Known Member
அவன் தான் அவ்வளவு உறுதியா சொல்றானே.....

உன்னையே பிடிக்கலன்னு சொன்னவளுக்கு வேறு யாரையும் பிடிக்குமா என்ன......

பத்து கேட்பது போல்...... over confidence தான்.........

But அவளை பற்றி அவனுக்கு நல்லா தெரியும் தானே........
எப்படியாச்சும் உன்னை பிடிச்சிருக்கு....... உன்னை விட்டு போகமாட்டேன் என்று சொல்ல வைப்பான்......
விட்டிட்டு போறதா இருந்தா அவ இங்கே வருவாளா........
So dont worry....... enjoy........
நோ எனக்கு அந்த பயம் இல்லை...
சங்கீதவர்ஷினி அம்மா பற்றி தெரிய வருமோ என்று...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top