E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
மலர் நீங்களுமா...
எங்க தல காதலை அவளால இன்னுமா உணரமுடியலை:oops:.
யாரோ ஒரு ஐஸ் வந்து நிருபிக்கனுமா அதை...
எனக்கு பிடிக்கலை:(
No no no.. Mega..
நான் அப்படி சொல்லல..
அவன் காதல் அவளுக்கு எப்போதோ தெரியும்... உணரத்தான் இல்லை..

நான் சொல்வது ஐஸ், தன்மேல் விஸ்வா கொண்டது காதல் அல்ல என உணர வேண்டும்...
விஸ்வாவும், வர்ஷியும் உயிருக்குயிரானவர்கள் என புரிய வேண்டும்...

வர்ஷியும் ஐஸ் இன்னும் விஸ்வாவை நினைத்து கொண்டிருக்கவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்...
இருவரும் உண்மையில் காதலிக்கவில்லை என அறிய வேண்டும்...
 

ThangaMalar

Well-Known Member
அவன் தான் கரடியாக கத்தினாலும் ஏறலயே....வலியிலும் விவாகரத்து வேண்டாம்னு சொல்லல...ஐஸ் நிருபிக்க வேண்டாம்.... அவள் உணருவாள்ல
ஓ.. வாவ்.. பொன்ஸ்.. சூப்பர்..
நாமிருவரும் ஒரே சிந்தனை...
Unbelievable...
 

Manimegalai

Well-Known Member
No no no.. Mega..
நான் அப்படி சொல்லல..
அவன் காதல் அவளுக்கு எப்போதோ தெரியும்... உணரத்தான் இல்லை..

நான் சொல்வது ஐஸ், தன்மேல் விஸ்வா கொண்டது காதல் அல்ல என உணர வேண்டும்...
விஸ்வாவும், வர்ஷியும் உயிருக்குயிரானவர்கள் என புரிய வேண்டும்...

வர்ஷியும் ஐஸ் இன்னும் விஸ்வாவை நினைத்து கொண்டிருக்கவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்...
இருவரும் உண்மையில் காதலிக்கவில்லை என அறிய வேண்டும்...
உண்மை மலர்.
ஐ அக்ரி.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ம்ம்....உணர்ந்தா சரி...
நம்ம தல பாவம்னுதான் நீங்களும் சொல்றீங்க..
அதே தான்...உமா கமெண்ட் படிச்சியா...
நான் சத்தமில்லாத ஒரு யுத்தம் ...மூன்றாவது கதை எழுதும் போது வந்தேன்..
முடிந்த பின்னரே படித்தேன்....
அருள் பாண்டியன் தான் தொடராக படித்த முதல் கதை என்னோடது..
மல்லியோட சிறப்பே அவங்க கதாபாத்திரங்களை நாம் கலாய்ககலாம்....ஒரே எழுத்தாளர் ..மனம் திறந்து கருத்து சொல்ல முடியுற ஒரே நபர்...
இரண்டு பக்கமும் பேசுவோம்...சில சமயங்கள் உரிமை கொண்டாடவும் செய்வோம்..
காலையும் வாருவோம்....
மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடுன்னு பிரிவு கிடையாது....ஏன்னா இரு வீடும் எங்களுக்கு சொந்தம் தான்...இரண்டு பேரும் நல்லாயிருக்கணும்...அவ்வளவு தான் வேண்டும்....இருவரின் வலியையும் உணருவோம்..
 

rathippria

Well-Known Member
அதே தான்...உமா கமெண்ட் படிச்சியா...
நான் சத்தமில்லாத ஒரு யுத்தம் ...மூன்றாவது கதை எழுதும் போது வந்தேன்..
முடிந்த பின்னரே படித்தேன்....
அருள் பாண்டியன் தான் தொடராக படித்த முதல் கதை என்னோடது..
மல்லியோட சிறப்பே அவங்க கதாபாத்திரங்களை நாம் கலாய்ககலாம்....ஒரே எழுத்தாளர் ..மனம் திறந்து கருத்து சொல்ல முடியுற ஒரே நபர்...
இரண்டு பக்கமும் பேசுவோம்...சில சமயங்கள் உரிமை கொண்டாடவும் செய்வோம்..
காலையும் வாருவோம்....
மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடுன்னு பிரிவு கிடையாது....ஏன்னா இரு வீடும் எங்களுக்கு சொந்தம் தான்...இரண்டு பேரும் நல்லாயிருக்கணும்...அவ்வளவு தான் வேண்டும்....இருவரின் வலியையும் உணருவோம்..
Semma Pons ma......true....we respect the character that built by malli.....as we are her true fans;)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஓ.. வாவ்.. பொன்ஸ்.. சூப்பர்..
நாமிருவரும் ஒரே சிந்தனை...
Unbelievable...
கி..கி...இன்றும் புரியாதது....ட்வீன்ஸ் ...நம்மை கதையில போல பிரிச்சிட்டாங்களோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top