ThangaMalar
Well-Known Member
வாவ்.. அருமை.. உமா..ஐஸ்வர்யா....... மிக நல்ல பெண்.... தன்மான மிக்க பெண் .... ஈஸ்வரை உண்மையகை காதலித்தவள்.....அவள் இன்னும் அவன் தாக்கத்தில் இருந்து வெளி வராததற்கு அவளுக்கு ஈஸ்வர் தன்னை ஏமாற்றிய காரணம் தெரிய வில்லை .....அழகை முன்னிறுத்தி குழப்பி கொள்கிறாள் ..... வர்ஷினி மேல் வந்த ஆசை அவள் மேல் வரவில்லை ...... ஈஸ்வர் இதை அவளிடம் சொல்ல முடியுமா .... ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் ஆகி , அவள் கணவன் அவள் மீது ஆசையும் காதலுமாக இருக்கும் போது வேண்டுமானால் உண்மை அவளுக்கு தெரியலாம்....
இந்த ஆசையும் காதலும் தனக்கு ஈஸ்வரால் கொடுத்திருக்க முடியாது ....அது அவனுக்கு தெரிந்ததால் தான் தன்னை கை விட்டு போனான் ...... அப்போது நன்றி உணர்ச்சி தான் வரும் ......
நான் feel பண்ணது, நீங்க சொல்லிட்டீங்க...
எனக்கு வார்த்தையால் சொல்ல தெரியல...
Yes, விஸ்வா தனக்கு செய்தது துரோகம் இல்லை.. நன்மையே என்று உணருவாள்...
அதற்கு அவளுக்கு நல்ல துணை ஒன்று விரைவில் கிடைக்க வேண்டும்...