ThangaMalar
Well-Known Member
கண்ண சுத்தி தானே இந்த கதையே....கவிதை...ஆமாம் ஒத்துக்கிறேன்.
ஆனாலும் ஓவர் ....கண்ணுல மூழ்கிப்போறார்.தல...அதை மறைக்க லென்ஸ்
சின்னப்புள்ளைங்க மாதிரி..
இந்த வயசுல விளையாடாமல், வேற எந்த வயசுல விளையாடுவாங்க, மேகா?
கண்ண சுத்தி தானே இந்த கதையே....கவிதை...ஆமாம் ஒத்துக்கிறேன்.
ஆனாலும் ஓவர் ....கண்ணுல மூழ்கிப்போறார்.தல...அதை மறைக்க லென்ஸ்
சின்னப்புள்ளைங்க மாதிரி..
Kaiya kodunga ammaஹா, ஹா, அது, அந்த பயம், இருக்கட்டும் தங்கமலர் டியர் ஆனால், என்னதான் சொல்லுங்க, பில்டர் காபிக்கு ஈடு இணையே கிடையாது தங்கமலர் செல்லம்
4 or 5 மணி நேரம் பசிக்கவே பசிக்காது, பசி தாங்கும் தங்கமலர் டியர்
ஹா, ஹா, சூப்பரோ சூப்பர் பொன்ஸ் டியர்வந்துட்டேன்....பொடி சரியில்லன்னா ...வர்ஷூ குடிக்க மட்டாள்.....ஈஸ் வேற கோவிப்பானே....
அதான் எல்லா பிராண்டும் அள்ளிட்டேன்
OK Banu ma...Krishna sweets filter coffee ya, AP filter coffee ya...sollunga udane vangi tharenNo, No, Hema chellam, enakku filter coffee thaan venum daa
ஹான், உங்க கிட்ட கையை க்கொடுத்துட்டா, அப்புறம் நான் எப்படி காபி குடிக்கிறது, மீரா டியர்?Kaiya kodunga amma
Usarai tingale.....ஹான், உங்க கிட்ட கையை க்கொடுத்துட்டா, அப்புறம் நான் எப்படி காபி குடிக்கிறது, மீரா டியர்?
அடுத்த எப்பியில் இன்னொரு காபி போடுவாரு தல... ஏன்னா இருவருக்கும் பசி வேற... அரை கப் காபி.தான் குடிக்கிறாங்க...கண்ண சுத்தி தானே இந்த கதையே....
இந்த வயசுல விளையாடாமல், வேற எந்த வயசுல விளையாடுவாங்க, மேகா?
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்தபின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்.