E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

arunavijayan

Well-Known Member
அழகான பதிவு, மனதிற்கு நிறைவாக இருந்தது. கோபம், சிரிப்பு, சண்டை, சமாதானம், வெட்கம்,ரசிப்பு,.........எல்லாம் இருந்தது.
கோபம் கொண்ட பெண் மழலைகளின் சிரிப்பில் தன்னை மறந்து தானும் மழலையாக மாறி தனக்கென்று ஒரு மழலை வேண்டும் என ஏங்குவது அருமை.
 

fathima.ar

Well-Known Member
மல்லிகையின் மனம் உங்கள் எழுத்தின்
மூலம் எங்கள் மனங்களை உணர செய்கிறீர்கள்..

இந்த பதிவு மிகவும் அழகானது..
அண்ணன் தங்கை உறவையும் குழந்தைகளை வைத்து சரி செய்ய முயற்சிப்பது அழகு..

முரளியிடம் கோபம் கொள்வது இயல்பு..

மலர் அம்மா வின் குறும்பு பார்வைக்கு முறைப்பது பேரழகு..

குழந்தைகளுடன் வர்ஷினி இயல்பாக இருக்கிறாள்..

Shalini varsh பேசிகொள்வது ஒரு நல்ல புரிதல் உள்ள உறவை நாட்கள் கடந்த பின்னும் தொடர்வது சூப்பர்..

பத்துவின் வெட்கம் அழகு..

கமலாம்மா half page கூட சொல்லல ஆனா.. ஒரு strong emotion..

தங்கமலர், மணி உஙகளுக்காக...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
மல்லிகையின் மனம் உங்கள் எழுத்தின்
மூலம் எங்கள் மனங்களை உணர செய்கிறீர்கள்..

இந்த பதிவு மிகவும் அழகானது..
அண்ணன் தங்கை உறவையும் குழந்தைகளை வைத்து சரி செய்ய முயற்சிப்பது அழகு..

முரளியிடம் கோபம் கொள்வது இயல்பு..

மலர் அம்மா வின் குறும்பு பார்வைக்கு
புண்ணகைப்பது பேரழகு..

குழந்தைகளுடன் வர்ஷினி இயல்பாக இருக்கிறாள்..

Shalini varsh பேசிகொள்வது ஒரு நல்ல புரிதல் உள்ள உறவை நாட்கள் கடந்த பின்னும் தொடர்வது சூப்பர்..

பத்துவின் வெட்கம் அழகு..

கமலாம்மா half page கூட சொல்லல ஆனா.. ஒரு strong emotion..

தங்கமலர், மணி உஙகளுக்காக...
நம் தமிழில் உங்கள் உணர்வுகள் சொன்னது அழகு....
எங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதும் அழகு.
சூப்பர் பாத்திமா.
 

ThangaMalar

Well-Known Member
மல்லிகையின் மனம் உங்கள் எழுத்தின்
மூலம் எங்கள் மனங்களை உணர செய்கிறீர்கள்.இந்த பதிவு மிகவும் அழகானது.அண்ணன் தங்கை உறவையும் குழந்தைகளை வைத்து சரி செய்ய முயற்சிப்பது அழகு.
முரளியிடம் கோபம் கொள்வது இயல்பு..
மலர் அம்மா வின் குறும்பு பார்வைக்கு
புண்ணகைப்பது பேரழகு..
குழந்தைகளுடன் வர்ஷினி இயல்பாக இருக்கிறாள்..
Shalini varsh பேசிகொள்வது ஒரு நல்ல புரிதல் உள்ள உறவை நாட்கள் கடந்த பின்னும் தொடர்வது சூப்பர்..
பத்துவின் வெட்கம் அழகு..
கமலாம்மா half page கூட சொல்லல ஆனா.. ஒரு strong emotion..

தங்கமலர், மணி உஙகளுக்காக...
Masha Allah
அருமை...
அழகு..
தொடரட்டும்...
 

Manimegalai

Well-Known Member
அழகான பதிவு, மனதிற்கு நிறைவாக இருந்தது. கோபம், சிரிப்பு, சண்டை, சமாதானம், வெட்கம்,ரசிப்பு,.........எல்லாம் இருந்தது.
கோபம் கொண்ட பெண் மழலைகளின் சிரிப்பில் தன்னை மறந்து தானும் மழலையாக மாறி தனக்கென்று ஒரு மழலை வேண்டும் என ஏங்குவது அருமை.
ஹாய் சிஸ்...
சுருக்கமான அனைத்து கருத்துக்களையும் கொண்ட அழகான கருத்து.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்

பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்

நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆகா கா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்..ம்ம்.

பூங்கதவே தாழ்..

திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top