arunavijayan
Well-Known Member
அழகான பதிவு, மனதிற்கு நிறைவாக இருந்தது. கோபம், சிரிப்பு, சண்டை, சமாதானம், வெட்கம்,ரசிப்பு,.........எல்லாம் இருந்தது.
கோபம் கொண்ட பெண் மழலைகளின் சிரிப்பில் தன்னை மறந்து தானும் மழலையாக மாறி தனக்கென்று ஒரு மழலை வேண்டும் என ஏங்குவது அருமை.
கோபம் கொண்ட பெண் மழலைகளின் சிரிப்பில் தன்னை மறந்து தானும் மழலையாக மாறி தனக்கென்று ஒரு மழலை வேண்டும் என ஏங்குவது அருமை.