நான் நினைத்தது போல் தான் கதையை எடுத்து செல்கெறீர்கள்.. ஒரே ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து அசோக் பிருந்தா ரொமான்ஸ் மட்டும் எழுதாதீர்கள்... மனம் தாங்கவில்லை... நீங்க நினைத்தது போல் எமோஷனல் பிரேக் down எங்களுக்கு கொடுத்துடீங்க.. ப்ளீஸ் இதுக்கு மேலயும் நாங்க பாவம்... ,