ஏனடி தோழி கேள் ஒரு சேதி, இது தானோ உங்கள் மன்னவர் நீதி???அசோக் உன் மனசுல பதிஞ்சு போன விசயம் திரும்ப நினைவடுக்கில் மீண்டு வந்தாலும் உன் மூளையில் அதை தொடர்பு படுத்த முடியாமல் தவிப்பது புரிகிறது.. ஆனால் அதை யாரிடம் வெளிப்படுத்திட கூடாதோ அவளிடமே சொல்லியதை என்ன சொல்ல.. சுதா உன்னை மட்டுமே நினைத்து தவித்திருக்க .. நீயோ அவளின் நினைவையே இழந்து நிற்கும் நிலை அவளின் மனதை எத்தனை தூரம் பாதிக்க போகிறதோ... இதுவே அவளை அவனிடமிருந்து மேலும் விலக்கி வைக்காது இருந்தால் சரி...
கார்த்திக் வந்தா ஆறுதல் இருக்கும்னு கேட்டன்...அதுலயும் வேட்டி ஓணான் கதையா...Hi fnds,
Here is the update
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 54
Thanks for all ur support
Waiting to hear from u all
Good night
Shoba Kumaran
நான்தான் First,
ஷோபா டியர்
Bhagyalakshmi 1961 movie... nan porakka kooda illa indha padam varum boedhu!இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி
காண்பது ஏன் தோழி ஆ ஆ ஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும்
அறியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆ ஆ ஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு.............