E5 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
அப்படியல்ல மேகலை நான் விமர்சனம் எழுதிய SJM & NEY இரண்டிலும் கதாநாயகி நாயகனால் துன்பப்படுவது போல் அமைந்துவிட்டது. அதனால் நாயகியின் கண்ணோட்டத்தில் இருந்து விமசிக்க வேண்டியுள்ளது.

இதுவே பூவையின் நெஞ்சம் கதையை இதுபோன்று படித்திருந்தால் நிச்சயம் நாயகனுக்கு ஆதரவாக தான் பேசி இருப்பேன்:)

மல்லி வரும் காலத்தில் அப்படியோர் கதை எழுதினால் நிச்சயம் உங்களுக்கு புரியும்.

கமலா சடகோபன் எழுதிய கதவு என்ற நாவலில் எனக்கு கதாநாயகன் மாதுவை தான் பிடிக்கும். நாயகியை அப்படியே அப்பனும் போல தோன்றும். :oops:

நாயகியால் நாயகன் பாதிக்கப்படுவது போன்ற நாவல்கள் அவ்வளவாக வருவதில்லை.

அநேகமாக ராணிமாவின் கருத்தும் இதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.:)
கதவு அருமையான நாவல் மாது,மாலதி,பல வருடங்களுக்கு முன் படித்த நாவல், பரிசு பெற்றநாவல்
 

Priyapraveenkumar

Well-Known Member
Kannan chandran kitta semmaya mandaila earamari kelvi kettan ine vimalava pesa mattaru.....
Kannan sundhariku payyanukku vendi yosikkaran...ithu akkaraya illa manaivi urimaya.....innum magana pakka thonala...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top