அதானே ...திருந்திட்டோமோ...இங்கே கலக்குறோம்...ஆமா பொன்ஸ் என்னாச்சு நமக்கு...
அதானே ...திருந்திட்டோமோ...இங்கே கலக்குறோம்...ஆமா பொன்ஸ் என்னாச்சு நமக்கு...
அதானே ...திருந்திட்டோமோ...இங்கே கலக்குறோம்...
ஆமா பொன்ஸ் என்னாச்சு நமக்கு...
அவங்க சொல்லறதுக்குநீ என்ன என்னை வேண்டாம்ன்னு சொல்லுறது நான் சொல்லிட்டா வலி பெரிசில்லைன்னு அவளுக்குள்ள ஒரு வீம்பு... ரெண்டு பேரும் சீக்கிரம் தங்களை உணரணும், உணர்ந்து சேரணும்...
அவங்க சொல்லறதுக்கு
ஆமாம் போட்டுட்டு
அப்புறம்
என்ன ஆச்சு னு கேள்வி வேற
போங்க பாஸ்
நீங்களும் நனைச்சீங்கநான் நினைச்ச போலவே அவங்களும் நினைச்சிருக்காங்க... இதுல நான் எங்க ஆமாம் சாமி போட்டேன்... நாங்க ஒண்ணா இருக்கறது பார்த்து நீங்க கண்ணு வைக்கறீங்க...
சவீ இவளோட சேராத....இவ வில்லி நம்மை பிரிக்க பார்க்கிறாள்...நான் இனி உன் பக்கம்...உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன்...நல்ல பிள்ளையாக கமெண்ட் போடுவேன் என்னஅவங்க சொல்லறதுக்கு
ஆமாம் போட்டுட்டு
அப்புறம்
என்ன ஆச்சு னு கேள்வி வேற
போங்க பாஸ்
நாங்க தாய் கட்சியில் இணைஞ்சுட்டோம்....மல்லி கதை என்னும் தாய் கட்சியில்....நீங்களும் நனைச்சீங்க
அவங்களும் நனைச்சாங்க
போய் காய போடுங்க
கண்ணம்மாசவீ இவளோட சேராத....இவ வில்லி நம்மை பிரிக்க பார்க்கிறாள்...நான் இனி உன் பக்கம்...உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன்...நல்ல பிள்ளையாக கமெண்ட் போடுவேன் என்ன
வாங்கநாங்க தாய் கட்சியில் இணைஞ்சுட்டோம்....மல்லி கதை என்னும் தாய் கட்சியில்....
உன்னைதுவைச்சு காயப்போடுறோம் இரு