E2 Nee Enbathu Yaathenil

Advertisement

Ansadoss

Well-Known Member
Hi Friends

என்னுடைய எழுத்தால் யாரையும் மனவருத்தம் செய்ய விருப்பமில்லை,அப்படி என் எழுத்து மனம் வருந்தும்படி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே,தோழிகள் சிலபேர் மிக மனவருத்தத்துடன் எனது விமர்சனத்திற்க்கு பதில் பதிவு செய்திருந்தார்கள் ,எனக்கு மிகவும் சங்கடமாகப்போய்விட்டது தோழிகளின் பதில் விமர்சனத்தைப்பார்த்து,ஆனால் mam இன் எல்லாக்கதைகளும் வாசித்திருப்பீர்கள்தானே அநேக நாயகிகள் அப்படித்தான் சித்தரித்திருப்பார் ,அது அந்தந்த கதையின் நாயகிகளுக்கு இந்த திமிர் & கர்வம் எல்லாம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் நேர்மையினாலும் & ஒழுக்கத்தினாலும் வந்ததாயிருக்கும்,அதைதான் அப்படி எழுதினேன் ,ஏன் சுந்தரி கூட கணவன்செய்த தவறினால் எவ்வளவு பேரின் ஏளனத்திற்கு ஆளாகியிருப்பார்,ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி தன்னந்தனியாக குழந்தையை வளர்த்து தங்களுடைய தொழிலையும் விருத்திசெய்யவில்லையா ,எதற்கும் யாரையும் எதிர்பார்க்காமல் நிமிர்ந்து நின்று செயாலாற்றுவது ,அவருக்கு ஒருவித நல்ல அழகு கர்வம் திமிர் இது எல்லாவற்றையும் கொடுக்கின்றதல்லவா , அது தன்னால் நேர்மையாக எதையும் சாதிக்கமுடியுமென்ற நம்பிக்கையால் வந்தது , இதைத்தான் நான் அப்படி எழுதினேன்,ஏன் வர்ஷினியைக்கூட எடுத்துக்கோங்க ,mam சிலபகுதிகளில் எழுதியிருப்பார்கள்,திமிராய் பார்க்கின்றார் பதில் சொல்கின்றார் என்று,ஏனென்றால் அவருடைய ஈஸ்வர் எப்படி இன்னொரு பெண்ணிடம் காதல் சொல்லி ஏமாற்றலாம் என்ற கோபத்தினால்தான் வந்தது ,அப்படி சரியான காரணத்திற்கு கோபப்படும் நியாயவாதிகள்தான் நம்ம mam இன் நாயகிகள் ,நான் அதைதான் அச்சொற்களால் பயன்படுத்தினேன்,மற்றும்படி நம் நாயகிகளை இழிவுபடுத்தும் அர்த்தத்தில் அச்சொற்களை பயன்படுத்தவில்லை,என்னுடைய எல்லா விமர்சனங்களையும் வாசித்துப்பார்த்தால் தெரியும் நான் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைக்கூட ஒருமையில் விளித்து எழுதியது இல்லை,ஏனென்றால் கதாபாத்திரமாக இருந்தால் கூட மதிப்புடன் எழுத வேண்டுமென்று நினைப்பவள் நான்,ஆனால் நம்பெண்களை அதுவும் கதையென்றால்கூட தவறான கண்ணோட்டத்திலோ சொற்றொடரிலோ எழுதமாட்டேன்,எங்கிருந்தாலும் எல்லோரும் சக மனிதர்களே,எந்நாடாயிருந்தாலும் எல்லோரும் பண்புடன்தான் இருக்கவேண்டும்,அதில்மாற்றுக்கருத்தேயில்லை,இது என்னுடைய தன்னிலை விளக்கம்,யாரையும் மனம்வருத்தச்செய்வதற்கோ அல்ல நண்பர்களே,உங்கள் மனதுக்கு தவறென்று தோன்றினால் விளக்கம் கேட்பதில் தவறு இல்லை.அதற்கு பதில் சொல்ல கடமைபட்டவள்.

நன்றி
Aravin22
குறையொன்றும் இல்லை தோழி:cool::cool:
 

sindu

Well-Known Member
கவிதை நடையில் கருத்தை சொல்வது நன்றாக தான் இருக்கிறது பாத்திமா.

தோல்வியுற்ற திருமண வாழ்வா பாரதி கண்ட புதுமை பெண்ணை உருவாக்குவது...

தோல்வியுற்ற திருமணம் யாருக்கு?


கையில் குழுந்தையுடன் கண்ணியமாக வாழ்க்கை நடத்தி 10 பேருக்கு படியளக்கும் உயர்ந்த நிலையில் இருக்கும் 'சுந்தரி' தோற்றுப் போனவளா?

அவளது பெயர் பிடிக்கவில்லை
அவளது தோற்றம் பிடிக்கவில்லை.
அவளது வீடும் பிடிக்கவில்லை
அவளது தந்தையை பிடிக்கவில்லை
சோறு போடும் விவசாயியின் வியர்வை மணம் பிடிக்கவில்லை
அவளை முழுமையாய் சுகித்த பின்னும் அவளுடன் வாழ பிடிக்கவில்லை
அவனும் அவளும் பிறந்து வளர்ந்த நந்தவன பூமி பிடிக்கவில்லை
இன்னும் எத்தனை பிடிக்கவில்லை அவளிடம் அவனுக்கு முழுமையாக தெரியவில்லை


இத்தனை பிடிக்கவில்லைகளை கூறி மணவிலக்கு கோரும் அவனிடம் மண்டியிட்டு வாழ்க்கை பிச்சை கேட்டிருந்தால் அவள் மணவாழ்க்கையில் வெற்றி பெற்ற பாரதி கண்ட புதுமை பெண் ஆகியிருப்பாளோ உங்கள் கூற்றுப்படி.

எங்கே கூறியிருக்கிறான் அந்த முண்டாசு கவி இப்படியோர் பொருள் வரும் கவிதையை.


புதிய சமுதாயம் படைக்க புறபட்டிருக்கும் உங்கள் தாரக மந்திரம் என்ன? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதா? உன்னை பிடிக்கவில்லை என்பவனுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால் அவள் மல்லியின் கதாநாயகியாய் இருந்திருக்க முடியாது. நீ எனக்கு வேண்டாம் என்றவனிடம் நீ எனக்கு வேண்டவே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வெற்றி நடைபோடும்.
மல்லியின் சுந்தரியின் பின்னே புதிய சமுதாயம் நோக்கி போரடவே நான் விரும்புகிறேன்.

அவள் கண்ணனுடன் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அவள் பாரதி கண்ட புதுமை பெண் தான் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.

இப்படியொருத்தியை மனைவியாகவும் மருமகளாகவும் அடைந்தும் தக்கவைத்துக் கொள்ளாமல் தவறவிட்டவர்களே வாழ்க்கையில் தோற்றுப்போனவர்கள்.என்பதே எனது தாழ்மையான கருத்து பாத்திமா அவர்களே.
Very correct. Every way Sundari is Bharati kanda pudhumai penn. சுந்தரி எந்த விதத்திலும் பாரதி கண்ட புதுமை பெண் எனும் கனவிற்கு இழுக்காக நடக்கவில்லை என ஆணித்தரமாக பதிவு செய்தமைக்கு நன்றி :)
 

sindu

Well-Known Member
அந்தந்த கதையின் நாயகிகளுக்கு இந்த திமிர் & கர்வம் எல்லாம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் நேர்மையினாலும் & ஒழுக்கத்தினாலும் வந்ததாயிருக்கும்,அதைதான் அப்படி எழுதினேன் ,ஏன் சுந்தரி கூட கணவன்செய்த தவறினால் எவ்வளவு பேரின் ஏளனத்திற்கு ஆளாகியிருப்பார்,ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி தன்னந்தனியாக குழந்தையை வளர்த்து தங்களுடைய தொழிலையும் விருத்திசெய்யவில்லையா ,எதற்கும் யாரையும் எதிர்பார்க்காமல் நிமிர்ந்து நின்று செயாலாற்றுவது ,அவருக்கு ஒருவித நல்ல அழகு கர்வம் திமிர் இது எல்லாவற்றையும் கொடுக்கின்றதல்லவா , அது தன்னால் நேர்மையாக எதையும் சாதிக்கமுடியுமென்ற நம்பிக்கையால் வந்தது ,

நன்றி
Aravin22
Superb :)
 

sindu

Well-Known Member
கண்ணன்:
என்றன் மண் வேண்டாம் அங்கே நீ இருப்பதால்
உன் குடும்பம் வேண்டாம் உன்னுடன் சேர்ந்தவராதலால்
உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம்
என்னால் வந்த நம் வாரிசு இதுவரை வேண்டாம்
என்றன் தந்தையும் வேண்டாம் நின்னை ஆதரிப்பதால்
என்றன் தாயும் வேண்டாம் நின்னை வெறுப்பதால்
என்றன் சுற்றமும் வேண்டாம் நின்புகழ் பாடுவதால்

சுந்தரி :
மணம் செய்வித்தது தந்தையின் தவறு
பிழையென பேசியது உன் தாயின் தவறு
மங்கையை ஆண்டது உன் தவறு
மரபை கூறாதது சுற்றத்தின் தவறு
இதில் என் பிழை எங்கே
தந்தை சொல் கேட்டது தவறா
கல்வியை நிறுத்தியதா
கட்டியவன் விருப்பத்தை மதித்தது தவறா
எங்கே சறுக்கியது என் வாழ்க்கை

என் மண்ணை விட்டால் மண வாழ்வு வருமா
மண்ணை விட்டு பொன்னை தேட சொன்னாயே
அந்த பொன்னே இந்த மண்ணில் தான் இருக்கிறது
super
 

malar02

Well-Known Member
Hi Friends

என்னுடைய எழுத்தால் யாரையும் மனவருத்தம் செய்ய விருப்பமில்லை,அப்படி என் எழுத்து மனம் வருந்தும்படி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே,தோழிகள் சிலபேர் மிக மனவருத்தத்துடன் எனது விமர்சனத்திற்க்கு பதில் பதிவு செய்திருந்தார்கள் ,எனக்கு மிகவும் சங்கடமாகப்போய்விட்டது தோழிகளின் பதில் விமர்சனத்தைப்பார்த்து,ஆனால் mam இன் எல்லாக்கதைகளும் வாசித்திருப்பீர்கள்தானே அநேக நாயகிகள் அப்படித்தான் சித்தரித்திருப்பார் ,அது அந்தந்த கதையின் நாயகிகளுக்கு இந்த திமிர் & கர்வம் எல்லாம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் நேர்மையினாலும் & ஒழுக்கத்தினாலும் வந்ததாயிருக்கும்,அதைதான் அப்படி எழுதினேன் ,ஏன் சுந்தரி கூட கணவன்செய்த தவறினால் எவ்வளவு பேரின் ஏளனத்திற்கு ஆளாகியிருப்பார்,ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி தன்னந்தனியாக குழந்தையை வளர்த்து தங்களுடைய தொழிலையும் விருத்திசெய்யவில்லையா ,எதற்கும் யாரையும் எதிர்பார்க்காமல் நிமிர்ந்து நின்று செயாலாற்றுவது ,அவருக்கு ஒருவித நல்ல அழகு கர்வம் திமிர் இது எல்லாவற்றையும் கொடுக்கின்றதல்லவா , அது தன்னால் நேர்மையாக எதையும் சாதிக்கமுடியுமென்ற நம்பிக்கையால் வந்தது , இதைத்தான் நான் அப்படி எழுதினேன்,ஏன் வர்ஷினியைக்கூட எடுத்துக்கோங்க ,mam சிலபகுதிகளில் எழுதியிருப்பார்கள்,திமிராய் பார்க்கின்றார் பதில் சொல்கின்றார் என்று,ஏனென்றால் அவருடைய ஈஸ்வர் எப்படி இன்னொரு பெண்ணிடம் காதல் சொல்லி ஏமாற்றலாம் என்ற கோபத்தினால்தான் வந்தது ,அப்படி சரியான காரணத்திற்கு கோபப்படும் நியாயவாதிகள்தான் நம்ம mam இன் நாயகிகள் ,நான் அதைதான் அச்சொற்களால் பயன்படுத்தினேன்,மற்றும்படி நம் நாயகிகளை இழிவுபடுத்தும் அர்த்தத்தில் அச்சொற்களை பயன்படுத்தவில்லை,என்னுடைய எல்லா விமர்சனங்களையும் வாசித்துப்பார்த்தால் தெரியும் நான் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைக்கூட ஒருமையில் விளித்து எழுதியது இல்லை,ஏனென்றால் கதாபாத்திரமாக இருந்தால் கூட மதிப்புடன் எழுத வேண்டுமென்று நினைப்பவள் நான்,ஆனால் நம்பெண்களை அதுவும் கதையென்றால்கூட தவறான கண்ணோட்டத்திலோ சொற்றொடரிலோ எழுதமாட்டேன்,எங்கிருந்தாலும் எல்லோரும் சக மனிதர்களே,எந்நாடாயிருந்தாலும் எல்லோரும் பண்புடன்தான் இருக்கவேண்டும்,அதில்மாற்றுக்கருத்தேயில்லை,இது என்னுடைய தன்னிலை விளக்கம்,யாரையும் மனம்வருத்தச்செய்வதற்கோ அல்ல நண்பர்களே,உங்கள் மனதுக்கு தவறென்று தோன்றினால் விளக்கம் கேட்பதில் தவறு இல்லை.அதற்கு பதில் சொல்ல கடமைபட்டவள்.

நன்றி
Aravin22

வருத்தம் வேண்டாம் சரியாகத்தான் கணித்து இருந்திர்கள்
upload_2017-3-27_12-49-19.jpeg
 

fathima.ar

Well-Known Member
தோல்வியின் தாக்கத்தை மறைத்து
நிமிரந்து நிற்பதா
புதுமையும் புரட்சியும்..

புதுமை பெண் என்று நாம் பொதுவாக கருதுவது..
வாழ்க்கையில் தோற்று போன பெண்கள் பிறர் தயவின்றி முன்னேறி செல்வதையும்..
சில சமூக சேவை செய்பவர்களையும்
தான்.. இவர்கள் மட்டும் புதுமை பெண்ணாக இருக்க வேண்டுமா..
அதுமட்டுமா புதுமையை புரட்சியை
நிர்ணயம் செய்யவேண்டும்?


அடக்கமும் வெட்கமும்
மட்டும் பெண்மையின்
குணமல்ல..
ஒழுக்கமும் நேர்மையும்
கற்று கொடுக்க
வேண்டும்..

தோல்வியுற்ற திருமண வாழ்வா
பாரதி கண்ட
புதுமை பெண்ணை உருவாக்குவது....
முண்டாசு கவிஞனின்
கனவுக்கே இழுக்கு..

பாரதியின் கனவு தோல்வியுற்ற பெண் வெற்றி கொள்வதில் மட்டும் அடங்குவதில்லை.. ஒவ்வொரு பெண்ணுக்கும் சேரும்..

வெற்றி பெறும் திருமண வாழ்வு மட்டுமல்ல நம் இனத்தின் இலக்கு..
நல்ல குடும்பம் மட்டுமல்ல..
நல்ல சமுதாயமும்..
பெண்களாகிய நம் கையில்..

நல்ல மண வாழ்வு மட்டும் நம் லட்சியம் ஆகாது..
நல்ல சமுதாயமும் நாம் உருவாக்கலாம்..



வாருங்கள் நம் போராட்ட களத்தை
நோக்கி....
உருவாக்குவோம் புதிய
தமிழகம்..
மீட்டு வருவோம் அதன் புனிதத்தை..

Guys the reason here i posted s malli personified a major character who without her mistake lost her married life..
Yes I accept it those single ladies who fight against the blamming society and for their living are bold and strong and surely they are puthumai pen..


But this is a msg to other women who limited themselves with family and children...
I want them to feel the charishma and look forward and do something to bring back our own Tamil nadu...



( ennoda kavithaikkum vilakka uraiya):cool:
 
Last edited:

rathippria

Well-Known Member
தோல்வியின் தாக்கத்தை மறைத்து
நிமிரந்து நிற்பதா
புதுமையும் புரட்சியும்..

புதுமை பெண் என்று நாம் பொதுவாக கருதுவது..
வாழ்க்கையில் தோற்று போன பெண்கள் பிறர் தயவின்றி முன்னேறி செல்வதையும்..
சில சமூக சேவை செய்பவர்களையும்
தான்.. இவர்கள் மட்டும் புதுமை பெண்ணாக இருக்க வேண்டுமா..
அதுமட்டுமா புதுமையை புரட்சியை
நிர்ணயம் செய்யவேண்டும்?


அடக்கமும் வெட்கமும்
மட்டும் பெண்மையின்
குணமல்ல..
ஒழுக்கமும் நேர்மையும்
கற்று கொடுக்க
வேண்டும்..

தோல்வியுற்ற திருமண வாழ்வா
பாரதி கண்ட
புதுமை பெண்ணை உருவாக்குவது....
முண்டாசு கவிஞனின்
கனவுக்கே இழுக்கு..

பாரதியின் கனவு தோல்வியுற்ற பெண் வெற்றி கொள்வதில் மட்டும் அடங்குவதில்லை.. ஒவ்வொரு பெண்ணுக்கும் சேரும்..

வெற்றி பெறும் திருமண வாழ்வு மட்டுமல்ல நம் இனத்தின் இலக்கு..
நல்ல குடும்பம் மட்டுமல்ல..
நல்ல சமுதாயமும்..
பெண்களாகிய நம் கையில்..

நல்ல மண வாழ்வு மட்டும் நம் லட்சியம் ஆகாது..
நல்ல சமுதாயமும் நாம் உருவாக்கலாம்..



வாருங்கள் நம் போராட்ட களத்தை
நோக்கி....
உருவாக்குவோம் புதிய
தமிழகம்..
மீட்டு வருவோம் அதன் புனிதத்தை..

Guys the reason here i posted s malli personified a major character who without her mistake lost her married life..
Yes I accept it those single ladies who fight against the blamming society and for their living are bold and strong and surely they are puthumai pen..


But this is a msg to other women's who limited themselves with family and children's..
I want them to feel the karishma and look forward and do something to bring back our own Tamil nadu...



( ennoda kavithaikkum vilakka uraiya):cool:
Super darlu.....after read ur explanation i think everyone will understand and get a clear view of ur kavithai.... ;)
 

banumathi jayaraman

Well-Known Member
தோல்வியின் தாக்கத்தை மறைத்து
நிமிரந்து நிற்பதா
புதுமையும் புரட்சியும்..

புதுமை பெண் என்று நாம் பொதுவாக கருதுவது..
வாழ்க்கையில் தோற்று போன பெண்கள் பிறர் தயவின்றி முன்னேறி செல்வதையும்..
சில சமூக சேவை செய்பவர்களையும்
தான்.. இவர்கள் மட்டும் புதுமை பெண்ணாக இருக்க வேண்டுமா..
அதுமட்டுமா புதுமையை புரட்சியை
நிர்ணயம் செய்யவேண்டும்?


அடக்கமும் வெட்கமும்
மட்டும் பெண்மையின்
குணமல்ல..
ஒழுக்கமும் நேர்மையும்
கற்று கொடுக்க
வேண்டும்..

தோல்வியுற்ற திருமண வாழ்வா
பாரதி கண்ட
புதுமை பெண்ணை உருவாக்குவது....
முண்டாசு கவிஞனின்
கனவுக்கே இழுக்கு..

பாரதியின் கனவு தோல்வியுற்ற பெண் வெற்றி கொள்வதில் மட்டும் அடங்குவதில்லை.. ஒவ்வொரு பெண்ணுக்கும் சேரும்..

வெற்றி பெறும் திருமண வாழ்வு மட்டுமல்ல நம் இனத்தின் இலக்கு..
நல்ல குடும்பம் மட்டுமல்ல..
நல்ல சமுதாயமும்..
பெண்களாகிய நம் கையில்..

நல்ல மண வாழ்வு மட்டும் நம் லட்சியம் ஆகாது..
நல்ல சமுதாயமும் நாம் உருவாக்கலாம்..



வாருங்கள் நம் போராட்ட களத்தை
நோக்கி....
உருவாக்குவோம் புதிய
தமிழகம்..
மீட்டு வருவோம் அதன் புனிதத்தை..

Guys the reason here i posted s malli personified a major character who without her mistake lost her married life..
Yes I accept it those single ladies who fight against the blamming society and for their living are bold and strong and surely they are puthumai pen..


But this is a msg to other women's who limited themselves with family and children's..
I want them to feel the karishma and look forward and do something to bring back our own Tamil nadu...



( ennoda kavithaikkum vilakka uraiya):cool:
அருமை, அருமை, வெகு அருமையான, மிகச்சரியான விளக்கம், பாத்திமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top