phkvasanthi
Well-Known Member
Very nice update akka
அருள் இடத்தை பிடிக்கல...
அதிரடி மட்டுமே சுந்தரியிடம் செல்லும் என்று ....
ஊரறிய கல்யாணம் மறுபடியும்....
அழகு சீன்..
ஹேய் பாத்திமா டியர், எப்போப் பாரு, இவ்வளவுநீ என்பதே நான் தாண்டி
நான் என்பதே நாம் தாண்டி... ஈ...
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
(நீ என்பதே)...
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...
இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பொய் பூட்டு போனது
வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...
ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்
ஓ... இன்றேனும் நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே...
thanks banuma..ஹேய் பாத்திமா டியர், எப்போப் பாரு, இவ்வளவு
சூப்பர் சூப்பரா, கவிதைகளை, எழுதி, எழுதி தள்ளி எங்களையெல்லாம் அசத்திக் கொண்டே இருந்தால்,
என்னை மாதிரி மக்கு பிளாஸ்திரியெல்லாம்
எப்படித்தான் பா பாராட்டுவது?
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே
கிடைக்கலை, பாத்திமா செல்லம்
நீடுழி வாழ்க
நீங்களும், உங்கள் குடும்பமும், அனைத்து நலன்களுடன், வளமுடன், எல்லா செல்வங்களுடனும், அனைத்து நலன்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, பாத்திமா டியர்
ஆனா, அது எனக்கு தெரியாதே, பாத்திமா டியர்thanks banuma..
Aana intha pugal ellam itha eluthunavan kavingar ku serum..
Thandavam padathula Vikram and anushka song
ஆனா, அது எனக்கு தெரியாதே, பாத்திமா டியர்
நீங்களாவது இது சினிமா பாட்டு=ன்னு போட்டிருக்கலாம்
பழைய பாடல்கள் மட்டும் தான் பா, எனக்குத் தெரியும், பாத்திமா செல்லம்
annaமீரா சகோதரி, எங்கே உங்களின் கவிதை.
உண்மைதான்...சகோதரி, இது அருமையானப்பாடல் இதில் மற்றுக்கருத்துயில்லை, ஆனால் இதை விட நீங்கள் அருமையாக எழுதுவீர்.