To......
My special friends...
Jass,Ansadoss, Poovizhi. And Sindu.....and......MM
It is my parting comment to SJM....
rather,conveying my heart felt thanks to you...
Very naturally the friendship has been formed
between us,because of only one reason...
நமது கருத்தொருமித்த எண்ணங்களும் ,உணர்வுகளும் மட்டுமே....
not for any other reasons.......
So it is very very special to me....
SJM உடன் ஆன இந்த பயணத்தில், சிலபல
கசப்பான சம்பவங்கள்,நிகழ்வுகள் நடந்தன....
அதையெல்லாம் கடந்து,இறுதி பதிவு வரை வந்தோம் என்றால்,
அதற்கு உங்கள் அனைவரின் அன்பும்,நட்பும் மட்டுமே காரணம்...
இனி வரும் காலங்களிலும் இந்த
இனிய நட்பு இறுகிய நட்பாக தொடர விரும்புகிறேன் ,ஆசைப்படுகிறேன்...
நன்றிகளும் வாழ்த்துகளும் நண்பர்களே.....
உங்களின் வளமான வருங்காலத்திற்காகவும்..
To MM...
உங்களின் இனிய நட்பு வட்டத்தில் என்னையும்
இணைத்துக் கொண்டதற்காக....
பலமான நட்பாக மாற்றியதற்காக...
எந்த வித தடைகளுமின்றி
தொடர்ந்த நட்பாக வேண்டும் என்ற
ஆசையுடன் ,வாழ்த்துகளுடன்
நன்றிகள் பல பல....