அடப்பாவிகளா? ஒருத்தனை
பிடிச்சுட்டு வந்து, என்ன ஏது=ன்னு,
வாய் வார்த்தையா விசாரிக்காம,
இப்படியா மாட்டை அடிக்கிற
மாதிரி அடிப்பீங்க?
அதுவும், சபரிமலைக்கு
மாலை போட்டிருக்கும்
ஒரு ஐயப்ப பக்தனை?
ஆனால், உண்மையை சொல்லாமல்
கவர்னரை கொல்ல வந்தே=ன்னு,
பிரியன், ஏன் பொய் சொல்லி,
வதனாவிடம் அறை வாங்கினான்?
மியூசியத்தில் வேலை செய்வதை
சொல்ல வேண்டியதுதானே,
பிரியன் டியர்?