ஒன்றுமே புரியவில்லையே, யார் யார் என்ன கதாபாத்திரம் என்று,ஆரம்பம் புது வீட்டுக்கு தன் குழந்தையடன் குடியிருக்கப்போகும் பெண்,பெரியவர்கள் யாருமில்லாமல் தனியாக வாழ வந்திருக்கும் பெண்,என்ன ஏது என்று நிறைய ஊகங்களையும் எங்களுக்கு தந்துவிட்டீர்கள்,அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் .