ennanu solla? solla dhaan vaai thudikkudhu.. adhu dhaan next epiyoeda kadhai mudinjudumae...
So அர்ஜுன் wife சாகல......
அம்மு தான்.....
She is a caretaker???
தப்பான ஆளு இல்லை......
போன்ல பேசப்படும் வார்த்தைகள் தவறா புரிந்துகொள்ளப்படுதா???
மயக்கத்தில் வந்த நெருக்கம் விலகலில் நின்னுடுச்சே......
neenga irukeengalae... ungala comment ezudhavae vida koodadhu... adhuvum on going story-ku.. adhuvum author periya suspense-nu solli kadha ezudhum boedhu!! epadi puttu pottu vachcha enna artham.. nan aparam azududuvaen pa.எனக்கு இது ஒரு விசு படத்தில் வரும் காட்சியை தான் நினைவு படுத்தது..... கண்டிப்பா அம்மு நல்லவள் தான் அதை சரியாய் புரிஞ்சிக்காமல் கேள்வி கேட்டு சிக்கல் ஆக்க போறான் இந்த அர்ஜுன் தெரிஞ்சி போச்சு....
friday... wait panitae irundha pathadhu... enna guess panineenganu sollanum.Was waiting for this ud akka
Enathu ithu ipdi oru twist!! Epo ka next varuvinga???
thanks dearஅருமை
மிகவும் அருமையான பதிவு,
ஷோபா குமரன் டியர்
avala yaarum azha vidaama irundha Janavi sis-ku okInteresting ah irukku sis..... Nice ud
ஆத்திர காரனுக்கு புத்தி மட்டுனு இத தான் சொல்லுவாங்கனு நினைக்குறேன்.என்னப்பா இது அநியாயமா
இருக்கு?
இவன் நினைச்சா தேதி பிக்ஸ்
பண்ணி அவளுக்கு தாலி கட்டுவானாம்
நினைச்சா அமுதாவை சந்தேகப்பட்டு அர்ஜுன் தப்பா நினைப்பானாம்
அவளுக்குன்னு ஒரு மனசு இல்லையா?
அமுதாவை என்ன செஞ்சாலும்
கேட்க ஆளில்லைங்கிற இளக்காரமோ?
அமுதாவிடம் நேரடியாக கேட்க
இவனுக்கு என்ன கேடு?
ஒரு லட்சம் பணம் எதுக்குன்னு
மட்டும் நினைக்கிறானே
அவங்கப்பாவுக்கு உடம்பு ஏதும்
சரியில்லாமல் இருக்குமோன்னு
நினைச்சுப் பார்த்தானா?
ஒட்டுக் கேட்பவர்கள் எப்பொழுதும்
உண்மையைக் கேட்பதில்லைங்கிறது
அர்ஜுன் விஷயத்தில் சரியாய்த்தான் இருக்கு
அமுதாவை மறுபடியும் கல்யாணம்
செஞ்சு மீண்டும் மனைவியாக்க
நினைக்கும் அர்ஜுன் யாருடி
அந்த மாமன்னு அமுதாவிடம்
கேட்க வேண்டியதுதானே?