E05 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா இது அநியாயமா
இருக்கு?
இவன் நினைச்சா தேதி பிக்ஸ்
பண்ணி அவளுக்கு தாலி கட்டுவானாம்
நினைச்சா அமுதாவை சந்தேகப்பட்டு அர்ஜுன் தப்பா நினைப்பானாம்
அவளுக்குன்னு ஒரு மனசு இல்லையா?

அமுதாவை என்ன செஞ்சாலும்
கேட்க ஆளில்லைங்கிற இளக்காரமோ?
அமுதாவிடம் நேரடியாக கேட்க
இவனுக்கு என்ன கேடு?

ஒரு லட்சம் பணம் எதுக்குன்னு
மட்டும் நினைக்கிறானே
அவங்கப்பாவுக்கு உடம்பு ஏதும்
சரியில்லாமல் இருக்குமோன்னு
நினைச்சுப் பார்த்தானா?

ஒட்டுக் கேட்பவர்கள் எப்பொழுதும்
உண்மையைக் கேட்பதில்லைங்கிறது
அர்ஜுன் விஷயத்தில் சரியாய்த்தான் இருக்கு

அமுதாவை மறுபடியும் கல்யாணம்
செஞ்சு மீண்டும் மனைவியாக்க
நினைக்கும் அர்ஜுன் யாருடி
அந்த மாமன்னு அமுதாவிடம்
கேட்க வேண்டியதுதானே?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top