எதோ படங்களில் வருவது போல, சர்வாலங்கார பூஷிதையாய் பட்டுடுத்தி, பூவைத்து, பால் பழம், அகர்பத்தி சூழ, கண்ணில் பயம் கொண்டு, நகம் கடித்து காத்திருப்பாள் அருமை சஹி என்று நினைத்து இவள் அறைக்குள் போக.. அவளோ அருமையாய் நைட்டி உடுத்தி, இவனுக்கும் ஷார்ட்ஸ், டீஷர்ட்-டினை டேபிளில் எடுத்து வைத்து, அந்த இரட்டைக்கட்டிலில் சுகமாய் உறங்கியிருந்தாள்.........
ஓவரா பண்ணுறான் இந்த விக்.....
மங்கை செம......
இடியே விழுந்தாலும் சோறு முக்கியம்......
ஓவர் கெத்து காட்டி காலடியில் விழப்போறான்.......
font size பெருசா போடு......
கண்ணு வலிக்குது......
அதுக்காக bold பண்ணிடாத.......