Tks சரயு.........
மேகலா............ நியாயத்தை சொல்லமுடியாது........... அதுவும் மருமகளா இருந்து........
பார்க்கலாம் வேலன் என்ன பண்ணுறான்னு........
ஹாய் மச்சான்........... நம்ம நமீதா
\\பொண்ணு கூட சிரிச்சு பேசினாலும் பரவாயில்லை..........//
அக்கா எந்த ஊரு........ மதுரையில் இருந்து எடக்கு மடக்கா கேள்வி கேக்குறாங்களே..........
அப்புறம்........
எங்கே என் டார்லிங் னு கேட்டிருக்கலாமே..........
பிறை வந்துவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்தென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் விம்மும்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை............