ஆதிமா, உங்க ஊர் செங்கோட்டையா?
எனது பள்ளிப் பருவம் முழுவதும் செங்கோட்டையில் தான்.
இந்த கதை படிக்க ஆரம்பித்த தில் இருந்து ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே பாட்டு மாதிரி இளமைக்கால ஞாபகம் எனக்குள்.
கதையோடு என் கடந்த கால நினைவுகளையும் அசை போட்டு ரசிக்கிறேன்.
சூப்பர்