வீம்புடையானின் வித்தாரக்கள்ளி

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
கதையில‌ எல்லாம் தலைகீழா நடக்குது

கல்யாணம் ஆன தம்பி சும்மா அவன் வேலையை பார்த்துகிட்டு இருக்கான்
கல்யாணம் ஆகாத அண்ணன் பொண்டாட்டி பின்னாடி சுத்துற மாதிரி சுத்திக்கிட்டு ஜாடை காட்டிட்டு ரகசியமாக கட்டி பிடிக்கிறது முத்தம் கொடுக்கிறதுன்னு இருக்கான்

இப்போது கல்யாண பொண்ணு சும்மா வேலை பார்த்துகிட்டு இருக்கு அவ பாட்டி என்னடான்னா அவனை பார்த்து வெட்கபடுது ஃபோன் போட்டு கொஞ்சுது கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு காதல் பாட்டு பாடுது

ஒருவேளை ஆத்தர் இந்த கதை எழுதும் போது தலைகீழா நின்று யோகாசனம் பண்ணிகிட்டு எழுதி இருப்பாங்களோ

அம்மாடி அத்த பொண்ணு பீட்சா விட பழைய சோறுதான் உடம்புக்கு ஆரோக்கியம்.
தலைகீழாக நின்று யோகாசனம் பண்ணிகிட்டு எழுதி இருப்பாங்களோ
சிரித்து சிரித்து வயிறு வலிக்குது ஙக
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top