வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 3

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
கள்ளியோட நிழல் கூட அவளை விட்டு பிரியும் நம்ம வீம்பு பிரியவே மாட்டார் போல அவ எங்க இருந்தாலும் சரியா வந்து நிற்கிறார்
உங்க அம்மாவுக்கு நம்ம மகன் தானான்னு சந்தேகம் வந்துடுச்சு நீ பண்ற அலப்பறையில‌
அறுபது சுங்கசாவடி
மாமனாரு அக்கான்னா உன் தம்பி கிட்ட போய் கேளு என்ன சீர் வாங்குனன்னு ஏன் கள்ளிகிட்ட வந்து கேட்கிற வீட்டுக்கு ஒரு வீணா போனதுங்க இப்படி இருக்கு
தோளில் கை போட்டது மிஸ்டர் வீம்புவா
Yes thank u
 

dhanuja senthilkumar

Well-Known Member
உமக்கு சீரா
என்னைய அந்த கிழவி கொடுத்துடுச்சா
அடடா அதான் நடக்கப் போகுது
கள்ளி என்ன செய்வா
இப்பவே மூச்சு முட்டுது
கண்ண கட்டுதே என்று புலம்புறா...
Haha athane socha kalam
 

Sugaaa

Well-Known Member

  • IMG_20230830_194447.jpg
.... ...
எழுத்தாளருடைய கருத்திற்கு ஆட்சேபணை தெரிவிக்கிறேன்...
  • ஏன் ஆண்களுக்கெல்லாம் வாயே இல்லியா...?
  • அவங்கெல்லாம் செய்தி பரப்பவே மாட்டாங்களோ...?
  • f6b3d79a514961cd612f27448e96d3d1.jpg
உங்கள் story செம்ம... செம்ம...
கருவாயன் இன்னும் நல்லாருக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top