வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 1

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
நான் எழுதிய மூன்றாவது கதை இது பெரிய கருத்தை முன் வைக்கும் கதை இல்லை வழமையாக ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வை கொண்டு எழுதியது காதல் கதை படித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள் தோழிகளே

 

Nirmala senthilkumar

Well-Known Member
நான் எழுதிய மூன்றாவது கதை இது பெரிய கருத்தை முன் வைக்கும் கதை இல்லை வழமையாக ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வை கொண்டு எழுதியது காதல் கதை படித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள் தோழிகளே

Nirmala vandhachu
Best wishes for your story ma
 

உதயா

Well-Known Member
யூஜுவன் பெயர் சூப்பரா இருக்கு
அவர் ரொம்ப பேச மாட்டார் என்ற அர்த்தத்தில் கொழுந்து சொல்லிருப்பாரு அதை அவள் வாய் பேச முடியாதவன் என்று தப்பா புரிஞ்சுகிட்டாளோ
எட்டு வயசு பெரியவ அக்கா இருக்கும்போது தங்கச்சிக்கு எதுக்கு இப்போ கல்யாணம்
என்ன தான் காதலிச்சிருந்தாலும் அக்காக்கு கல்யாணம் ஆனதும் செய்துருக்கலாமே
அங்கயும் ஒரு அண்ணன் இருக்கிறான் அப்புறம் எதுக்கு இளையவர்களுக்கு எதுக்கு அவசரமா கல்யாணம்
கண்ணாம்பா காது கிழியுற அளவுக்கு வீம்புகாரன் பேசுவான்னு நினைக்கிறேன்
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
ஆனாலும் இந்த கதையை எங்கேயோ படித்த feeling........
அப்போவே இந்த ஸ்டோரி &டைட்டில் அவ்ளோ நல்லா இருந்தது........
இப்போவும் திரும்ப படிக்க ஆவல் தான்.
வீம்புடையான் பேருக்கு ஏத்த மாதிரியே அம்புட்டு வீம்பு பிடிச்சவன்.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top