விலகிச் செல்வது ஏனோ..?? - 11

Advertisement


Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ்,

சோசோசோ சாரி....நேத்து பதிவு குடுக்க முடியல...

இப்போ பதிவோட வந்துட்டேன்...

விலகிச் செல்வது ஏனோ..?? - 11 உங்கள் பார்வைக்கும்,வாசிப்பிற்க்கும்...


விலகிச் செல்வது ஏனோ..?? - 11

உங்களோட கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கோ ப்ரண்ட்ஸ்.... சைலண்ட் ரீடர்ஸ் ஒரு வார்த்தை சொன்னா சின்ன மனசு பெருஷா சந்தோஷப்படும்.... சொல்வீர்களா...

சரி படிச்சு பாருங்க....
 

banumathi jayaraman

Well-Known Member
சுபஸ்ரீயின் தான்தான் எல்லாத்திலையும்
முதன்மையாக இருக்கணும்=ங்கிற
குணம், என்ன கெடுதலை உண்டாக்கப்
போகுதோ?
தெரியலையே, சுகன்யா டியர்?

ஆமாம், ஜெயஸ்ரீயின் தாய் என்ன
சுபாவுக்கு பரிந்து பேசுகிறார்?
தன்னோட பொண்ணுக்கில்லே,
தமயந்தி சப்போர்ட் பண்ணனும்?
ஏன் இப்படி, சுகன்யா டியர்?

இது என்னடா வம்பாயிருக்கு?
அவளே பாவம், இத்தனை நாள்
அக்காவை விட்டுப் பிரிந்து, தாத்தா
வீட்டிலிருந்து இப்போத்தான்
வந்திருக்காள்
அதற்குள் ஜீவா மீது இந்த சுபாவுக்கு
எப்படித்தான் ஜெலஸ் வருமோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top