விறலி 44

Advertisement

Sainandhu

Well-Known Member
வேண்டாம் னு உண்மையாவே அ இருந்துடுவானா?
இல்லை, தாத்தாவிற்கு தெரியாமல் ஒரு வாழ்க்கை வாழ்ந்தானே
அதுபோல இருப்பானா..?
மல்லிகா பையனோ, வரு பையனோ..
யாரா இருந்தாலும் தன் பேரன் என்ற
உணர்வு வந்தாதான் தாத்தா மாறுவார்…
 

Geetha sen

Well-Known Member
ஸனா கேட்கிற மாதிரி எப்ப அதியனின் பாசத்தை உணர்ந்து மாறுவார் தாத்தா.
ஷர்தா பாரி விசயத்தையே பேசாம கிளம்பிட்டாங்க.
Very interesting update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top