விக்ரம்... லேண்டர்...

Advertisement

alamusri

Active Member
அழகான கவிதை கவிப்ரிதா.எவ்வளவு உழைப்பு . நம்மை ப் பாெறுத்த வரை வெற்றி தான் என்றாலும் சிவன் அவர்களின் முயற்சியில் சிறு தடை. வெற்றியடையும் என்று எண்ணுவாேமாக வேண்டிக் காெள்வாேமாக. அவர் கலங்கிய தருணத்தில் பிரதமர் அவரை கட்டித்தழுவி ஆறுதல் படுத்திய விதம் அழகு. அதுமேலும் திரு சிவன் அவர்களுக்கு உத்வேகத்தை காெடுக்கும் என்பது நிச்சயம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top