வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே.....
வாழ்க்கையில் இழந்த இழப்புகள்
வருத்தம் கொண்ட சம்பவங்கள்
வலிக்க செய்த விசயங்கள்
விழியின் ஓரம் என்றும் கண்ணீராக
வாழ்ந்த இரு உள்ளங்கள்
வாழ்வின் அத்தனை சந்தோஷத்தையும்
வாரி வழங்கும் பொன் நேரம் இதுவோ...
விழியில் காதலுடன்
வாழ்வின் அர்த்தம் பொதிந்த
வாழ்க்கை இருவருக்கும்....
வாழ்க வளமுடன்....
வாழ்த்துக்கள் சகி...சூப்பர்....