வாராதிருப்பானோ! 32

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அருமையான பதிவு :love: :love::love::love::love::love::love::love:.
சாங் சூப்பர் ப்பா
இந்த வருணுக்கு எதுக்கு இம்பூட்டு கோவம் வருது?
மதுவோட விருப்பத்தை இப்பவே கண்டுக்க மாட்டேங்குறான். வெரி பேட்:cautious::cautious::cautious::cautious::cautious:
அடப்பாவி பொண்டாட்டி என்ன சொல்ல வர்றான்னு கேக்கக்கூட டைம் இல்லாத மாதிரி பில்டப்பு பண்ணறானே. மினிஸ்டரோட மீட்டிங்காம். அதுக்கு இத்தனை அலப்பறை.

View attachment 12290
சரி சரி கேக்கறதுக்கு அதிர்ஷ்டம் இருந்தா வந்து தெரிஞ்சுக்கோ.
அதெல்லாம் செல்ல கோபம் டா...கல்யாணம் ஆனதும் கால்ல விழுந்துடுவான்:D:D:D

எங்காளை என்னன்னு நினைசீங்க...பெரிய வியாபார காந்தம் அவரு...:sneaky::sneaky::sneaky:

அதிர்ஷ்டமெல்லாம் இருக்கு...அதுக்கு முன்னாடி பிரச்சனையும் இருக்கு. எல்லாம் சரியாகும். கருத்துகளுக்கு நன்றி டா :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top