வாராதிருப்பானோ! 11

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அருமையான பதிவு :love: :love: :love: :love: :love:அப்படியென்ன தான் குத்தம் பண்ணுனா வது?.
ஸாரி கேட்டும் மொரண்டிகிட்டே இருக்கான்?.
அதுவும் நல்லவளா இல்லாம போனமாதிரி சொல்லறானே?
வாய்ப்பு குடுத்து பாரு வது.
இப்படியே கோக்குமாக்காவே நடந்துகிட்டே இருந்தான்னா ஒரு பெரிய குட்பை சொல்லிட்டு வந்துரு.
பயபுள்ளக்கு பொண்டாட்டி இல்லாம போனாதான் பொண்டாட்டியோட அருமை தெரியும் புரியும்.
அதையும் மீறி அடாவடி பண்ணுனா நாம அவனைய வக்கீலை வச்சே டைவர்ஸூ பண்ணிடலாம்.:cool::rolleyes::cool::cool::cool::cool:

அடேய் குதூகலமா இருக்க வழி பண்ணுவீங்கன்னு பார்த்தா நீங்க கும்மி அடிச்சு விட்டுட்டுப் போய்டுவீங்க போலவே. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: உங்க மன திருப்திக்கு அவனுக்கு தண்டனை குடுத்தாச்சு. இப்ப சந்தோஸமா.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: கருத்துகளுக்கு நன்றிடா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top