ரோஹன் ஏதோ திட்டம் போட்டிருந்தான்னு அர்த்தம்.அருமையான பதிவு மிலா.வெள்ளைக்காரனை பழி வாங்க,வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ண போறானா ஹாஹா இது என்ன புதுசா இருக்கு.
வாசன், பத்மா, புஷ்பா கேட்கற கேள்வியிலிருந்து தப்பிக்க நித்யா,ஆத்மநாதனை வச்சே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டான்.
நம்ம குடும்பம்னு மாமியார் குடும்பத்தையும் சேர்த்து தான் வாசன் சொன்னானாம்,இல்லைன்னா பொண்டாட்டி சோறு போட மாட்டான்னு தெரிஞ்சிருக்கு.
ரோஹன் என் சைடுல எந்த பிரச்சனையும் வராதுன்னு சொன்னாலும்,அண்ணான்னு பேசினாலும் அவன் மேலே சந்தேகமா இருக்கு.இத்தனை அவசரமாக அவன் தந்தைக்கு போன் செய்ய வேண்டிய அவசியம் என்ன.
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ரோஹன் ஏதோ திட்டம் போட்டிருந்தான்னு அர்த்தம்.மந்த்ராவ வாசனே கல்யாணம் பேசிக் கொடுப்பான். ரோஹன் வலைல போய் சிக்குவான்.இன்னொரு சுயநலப் பேய் ஸ்ரீவத்ஸனுக்கு கல்யாணமா?
அதுவும் வெள்ளைக்கார மருமகளா?
அடடா
ரோஹன் என்ன இம்புட்டு நல்லவனா இருக்கானே
சந்திரா இல்லாட்டி என்ன அவள் தங்கச்சி மந்த்ராவை ரோஹனுக்கு கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே
நாதனுக்கு பொண்ணுங்க கல்யாண வேலை முடியுமில்லே
ஆமாம் வாசன் போனதும் ரோஹன் எதுக்கு அப்பாவுக்கு போன் பேசுறான்?
என்ன காரணம்?
கண்டிப்பா இருக்குNice update
ஸ்ரீவத்சன் வெள்ளைக்காரியோட செட்டில ஆக போறான்... ஆமாம் இந்த ரோஹன் தன்னால எந்த பிரச்சனையும் வராதுன்னு சொல்லிட்டு , இப்ப அவசரமா அப்பாவுக்கு எதுக்கு போன் பண்றான்?? இதுல உள்நோக்கம் ஏதாவது இருக்குமோ??
ரோஹன் ஏதோ திட்டம் போட்டிருந்தான்னு அர்த்தம்.Edhukku avvlo avasarama appa kku ph pannraan?
நன்றி டியர்அருமையான பதிவு
நன்றி டியர்Nice.
ரோஹன் ஏதோ திட்டம் போட்டிருந்தான்னு அர்த்தம்.Ethuku ipo avasarama phone pantran
Nice epi
இரத்த சொந்தம் இல்லSuper. roganukum vasuki ammavum relation a irupangalo