வாசனின் வாசுகி 14

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.வெள்ளைக்காரனை பழி வாங்க,வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ண போறானா ஹாஹா இது என்ன புதுசா இருக்கு:D:p:D.

வாசன், பத்மா, புஷ்பா கேட்கற கேள்வியிலிருந்து தப்பிக்க நித்யா,ஆத்மநாதனை வச்சே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டான்:giggle::giggle::giggle:.

நம்ம குடும்பம்னு மாமியார் குடும்பத்தையும் சேர்த்து தான் வாசன் சொன்னானாம்,இல்லைன்னா பொண்டாட்டி சோறு போட மாட்டான்னு தெரிஞ்சிருக்கு:p:p:p.

ரோஹன் என் சைடுல எந்த பிரச்சனையும் வராதுன்னு சொன்னாலும்,அண்ணான்னு பேசினாலும் அவன் மேலே சந்தேகமா இருக்கு:oops::oops:.இத்தனை அவசரமாக அவன் தந்தைக்கு போன் செய்ய வேண்டிய அவசியம் என்ன:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இன்னொரு சுயநலப் பேய் ஸ்ரீவத்ஸனுக்கு கல்யாணமா?
அதுவும் வெள்ளைக்கார மருமகளா?
அடடா
ரோஹன் என்ன இம்புட்டு நல்லவனா இருக்கானே
சந்திரா இல்லாட்டி என்ன அவள் தங்கச்சி மந்த்ராவை ரோஹனுக்கு கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே
நாதனுக்கு பொண்ணுங்க கல்யாண வேலை முடியுமில்லே
ஆமாம் வாசன் போனதும் ரோஹன் எதுக்கு அப்பாவுக்கு போன் பேசுறான்?
என்ன காரணம்?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஸ்ரீவத்சன் வெள்ளைக்காரியோட செட்டில ஆக போறான்... ஆமாம் இந்த ரோஹன் தன்னால எந்த பிரச்சனையும் வராதுன்னு சொல்லிட்டு , இப்ப அவசரமா அப்பாவுக்கு எதுக்கு போன் பண்றான்?? இதுல உள்நோக்கம் ஏதாவது இருக்குமோ??
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top