நம்ம குடும்பம்னு மாமியார் குடும்பத்தையும் சேர்த்து தான் வாசன் சொன்னானாம்,இல்லைன்னா பொண்டாட்டி சோறு போட மாட்டான்னு தெரிஞ்சிருக்கு.
ரோஹன் என் சைடுல எந்த பிரச்சனையும் வராதுன்னு சொன்னாலும்,அண்ணான்னு பேசினாலும் அவன் மேலே சந்தேகமா இருக்கு.இத்தனை அவசரமாக அவன் தந்தைக்கு போன் செய்ய வேண்டிய அவசியம் என்ன.
இன்னொரு சுயநலப் பேய் ஸ்ரீவத்ஸனுக்கு கல்யாணமா?
அதுவும் வெள்ளைக்கார மருமகளா?
அடடா
ரோஹன் என்ன இம்புட்டு நல்லவனா இருக்கானே
சந்திரா இல்லாட்டி என்ன அவள் தங்கச்சி மந்த்ராவை ரோஹனுக்கு கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே
நாதனுக்கு பொண்ணுங்க கல்யாண வேலை முடியுமில்லே
ஆமாம் வாசன் போனதும் ரோஹன் எதுக்கு அப்பாவுக்கு போன் பேசுறான்?
என்ன காரணம்?