மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே… ஓஓ…
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே…
உன் வார்த்தை தேன் வார்த்ததே…
மௌனம் பேசியதே…
குளிர் தென்றல் வீசியதே…
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…
மின்னல் பற்றிய விளக்கம் அருமை... உச்சி குடுமிகாரன் என்ன சொல்ல வரான்? நம்ம உச்சி காயுது.... மித்ரன் as usual cuteeee