தேர்தலில் நிக்கணும் என்று நினைத்தவன் அதை ராகா கிட்ட சொல்லிட்டு செஞ்சா என்ன......
அவளோட எதிர் பார்ப்பது நியாயம் தானே வேட்பு மனு தாக்கல் செய்துட்டு வந்து சொல்றவன் முன்னே அவ கிட்ட சொல்ல வேண்டிய தான.....
அவன் அம்மாவாச்சும் அரசியல் உனக்கு வேண்டாம் என்று சொன்னாங்க ஆனால் ராகா இப்போ வரை அவனை நீங்கள் அரசியலுக்கு போக கூடாது என்று சொல்லவே இல்லை.....
அவனுக்கு நான் என்ன செஞ்சாலும் அதை ராகா தான் புரிஞ்சு நடந்துக்கணும் என்று நினைக்கிறான்.....
அடேய் சட்டசபையில் வேட்டிய உருவி பழக்கம் ஆகிடுச்சுடா உனக்கு பொண்டாட்டி கிட்டயும் அதே மாதிரி வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு சண்டைக்கு கிளம்புற....
ராகா அமைச்சரை அண்ட்ராயரோட ஓட விடுமா .......