pon kousalya
Active Member
“யாருமிங்குஅனாதையில்லை!” - 24
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா
அத்தியாயம் : 24
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா
அத்தியாயம் : 24
சட்டென்றுநெஞ்சில்கைவைத்தஅந்தப்பெண்“என்னசார்சொல்றீங்க?”
“ஆமாம்மா....நண்பர்களோடபிக்னிக்போனகோகுல்...போனஇடத்துலநடந்தஒருசின்னவிபத்துலஇறந்திட்டாரும்மா!...என்பேர்முரளி!...நான்சமீபத்துலதான்கோயமுத்தூர்வந்தேன்!..உருவத்துலநான்கோகுல்மாதிரியேஇருக்கும்ஒரேகாரணத்திற்காககோகுலோடஅப்பா....அவரோடடிரான்ஸ்போர்ட்கம்பெனிலஎனக்கொருவேலைபோட்டுக்குடுத்து...அவர்வீட்டுஅவுட்ஹவுஸிலேயேஎன்னைத்தங்கவும்வெச்சிருக்கார்!...”
மிரட்சியோடுதன்னைப்பார்த்தஅப்பெண்ணிடம்“ஆமாம்...கோகுல்உனக்குஎன்னஉதவிசெஞ்சாரு?...எதுக்காகநீஅவருக்குபணம்குடுக்கறே?”
“சார்...என்பேருநித்யா!...நான்கௌதம்டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடைலவேலைபார்த்திட்டிருந்தேன்!...ஒருநாள்எங்ககடைக்குவந்தரெண்டுபெண்களுக்குநான்பட்டுப் புடவைகளைக்காட்டிட்டிருந்தேன்!...ரொம்பநேரம்நகைவாங்கறமாதிரியேபோக்குக்காட்டிட்டிருந்தஅப்பெண்கள்இருவரும்கடைசியில்எதுவும்வாங்காமல்சென்றுவிட்டனர்!...அவர்கள்போனபிறகுநான்புடவைகளைஎடுத்துவைக்கும்போதுதான்கவனிச்சேன்...அவங்கவிலை உயர்ந்த ஒருபட்டுப் புடவையைத்திருடிட்டுப்போயிட்டாங்க...என்கிறவிபரத்தை!...முதலாளிகிட்டசொன்னேன்...அவர்என்னைத்தான்“காச்...மூச்”ன்னுதிட்டினார்!...அப்புறம்அதுக்கானபணத்தைகட்டிட்டுவேலையைவிட்டுப்போகச்சொன்னார்!...”
“அடப்பாவி!...அவங்கதிருடிட்டுப்போனதுக்குநீஎன்னம்மாசெய்வே?”அங்கலாய்த்தான்முரளி.
“உங்களுக்குத்தெரியுது!...ஆனாஅந்தமுதலாளிக்குத்தெரியலையே?...சாயந்திரம்வரைக்கும்நான்கடையில்அழுதிட்டேஉட்கார்ந்திட்டிருந்தேன்!...எங்கியோவெளியபோயிட்டுசாயந்திரமாவந்தமுதலாளி...என்னோடசம்பளத்தைக்கணக்குப்போட்டுக்கழிச்சிட்டு... “சரி...ஒருபத்தாயிரத்தைக்கட்டிட்டுவெளியபோ”ன்னுசொன்னார்!...நான்“வீட்டுக்குப்போய்ஏற்பாடுபண்ணிட்டுவந்துகட்டறேன்!”னுசொன்னேன்!...அவர்என்னைவெளியவிடமாட்டேனுட்டார்!...போன்லபேசிஏற்பாடுபண்ணு!ன்னுசொன்னார்!...நானும்முயற்சிபண்ணினேன்...எங்கேயும்கிடைக்கலை!...நான்பணம்கட்டலைன்னா...போலீஸ்லஎன்மேலேயேகம்ப்ளைண்ட்குடுக்கப்போறதாமொதலாளிசொல்ல...துடிச்சுப்போனேன்!...அப்பத்தான்கோகுல்வந்தார்”
“ஓ...வந்து?”
“வேறு ஏதோவாங்கவந்தவர்..அங்கநடந்திட்டிருந்தபிரச்சினையைக்கூர்ந்துகவனிச்சார்!...என்பக்கம்நியாயம்இருப்பதைஉணர்ந்து..எனக்காகமுதலாளிகிட்டேபேசினார்!...அவர்ரொம்பமுரண்டுபிடிக்க...தான்வாங்ககொண்டுவந்தஅந்தப்பணத்தைக்கொடுத்துஎன்னைஅங்கிருந்துமீட்டுட்டு...என்நன்றியைக்கூடகாதில்வாங்கிக்கொள்ளாமல்...அவர்பாட்டுக்குப்போயிட்டார்!...அப்போதிருந்துநான்அவரைத்தேடிட்டிருக்கேன்!...”
இறந்துபோனகோகுலின்நல்லமனதைஎண்ணிஉள்ளுக்குள்பெருமிதப்பட்டமுரளி“அம்மா....இந்தப்பணத்தைநீங்கள்கண்டிப்பாதிருப்பிக்கொடுக்கநினைத்தால்ஒன்றுசெய்யலாம்!...நான்உங்களைகோகுலோடஅப்பாகிட்டேகூட்டிட்டுப்போறேன்!...அவர்கிட்டேயேநீங்ககுடுத்திடுங்க!...என்னசொல்றீங்க?”கேட்டான்.
“ம்ம்ம்...கரெக்ட்...அதுதான்நல்லவழி!...”என்றாள்அவள்.
இருவரும்ஒருஆட்டோபிடித்துடிரான்ஸ்போர்ட்ஆபீஸிற்குவந்தனர்.
தன்அறைக்குள்ஒருபெண்ணுடன்முரளிவருவதைவினோதமாகப்பார்த்தார்சிங்கமுத்து.
“சார்...இந்தப்பொண்ணுபேருநித்யா!...இவங்கஉங்ககிட்டஏதோசொல்லணுமாம்”என்றுஆரம்பித்துவைத்தான்முரளி.
தொடர்ந்துஅப்பெண்கோகுல்தனக்குச்செய்தஉதவியைஅதன்மூலம்தன்மானம்மரியாதைகௌரவம்எல்லாம்காப்பாற்றப்பட்டவிபரங்களைஅவரிடம்விவரித்துக்சொல்ல
கண்ணீர்சிந்திவிட்டார்சிங்கமுத்து.
“அய்யா...அவரைஎங்கேபார்த்தாலும்உடனேகுடுப்பதற்காகஇந்தப்பணத்தைஎப்பவும்என்பேக்கிலேயேவைத்திருப்பேன்!...இப்பஅவர்நம்மையெல்லாம்விட்டுட்டுப்போயிட்டதால்....நீங்கஇந்தப்பணத்தைக்கண்டிப்பாவாங்கிக்கணும்!”கெஞ்சினாள்.
செத்தும்கொடுத்தான்சீதக்காதிஎன்பதுபோல்இறந்தபிறகும்தன்மகன்தனக்குஅனுப்பியபணத்தைசந்தோஷமாய்வாங்கிகண்களில்ஒற்றிக்கொண்டர்சிங்கமுத்து.
சிறிதுநேரத்திற்குப்பிறகுஅந்தப்பெண்இருவருக்கும்நன்றிசொல்லிவிட்டுக்கிளம்பியதும்அப்பணத்தைமுரளியிடம்கொடுத்துகேஷ்பாக்ஸில்வைப்பா”என்றார்சிங்கமுத்து.
------
மறுநாள்காலைஆபீஸில்தன்வேலையில்மூழ்கியிருந்தமுரளியிடம்வந்தடிரைவர்சோமு“தம்பி...உன்னைமுதலாளிகூப்பிடறார்”என்றுசொல்லபரபரப்பாய்எழுந்தான்முரளி.
“அட...இருப்பா...ஏன்இப்படிடென்ஷனாகறே?...நான்என்ன?...“முதலமைச்சர்கூப்பிடறார்!”ன்னாசொன்னேன்?...“முதலாளிகூப்பிடறார்!”ன்னுதானேசொன்னேன்?”சிரித்தபடிடிரைவர்சோமுசொல்ல
“எனக்குமுதலாளியும்அவர்தான்...முதலமைச்சரும்அவர்தான்போதுமா?”சொல்லிவீடுவேகவேகமாய்முதலாளிசிங்கமுத்துவின்அறைநோக்கிச்சென்றான்முரளி.
அறைக்கதவைநாசூக்காய்த்தட்டிவிட்டுஉள்ளேசென்றவனைப்பார்த்ததும்தன்னையேயறியாமல்“வாகோகுல்”என்றார்சிங்கமுத்து.
“அய்யா...நான்முரளி”
“அடப்போப்பா!....உன்னைவேறபேர்சொல்லிக்கூப்பிடவேமுடியலைப்பா...கொகுல்என்கிறபேர்தான்உனக்குப்பொருத்தம்”என்றார்.
“சரிங்கஅய்யா...நீங்கசொன்னாசரி”என்றான்முரளிபவ்யமாய்.
“அப்புறம்...உன்னைஇப்பஎதுக்குக்கூப்பிட்டேன்னா...”என்றவர்மேஜைக்குக்கீழேகுனிந்துஒருசூட்கேஸைஎடுத்துமேஜைமீதுவைத்தார். அதன்லாக்கைமெல்லநீக்கிசூட்கேஸைத்திறந்தார்.
உள்ளேகட்டுக்கட்டாய்கரன்ஸிநோட்டுக்கள்.
“இதுல...முப்பதுலட்சம்இருக்கு...பேங்க்லகொண்டுபோய்நம்மகம்பெனிஅக்கௌண்ட்லபோடணும்!...வழக்கமாஇந்தவேலையைநான்தான்செய்வேன்...ஏன்னா?...இதுக்குமுன்னாடிஇங்கவேலைபார்த்திட்டிருந்தஒருத்தனைநம்பிஒருஇருபதுலட்சத்தைக்கம்பெனிஅக்கௌண்ட்லகட்டச்சொல்லிக்குடுத்தேன்.....ப்ராடுப்பயல்அப்படியேஓடிட்டான்!...அதுக்கப்புறம்கடந்தஏழுவருஷமா...பேங்க்குக்குபணம்கட்டநான்மட்டும்தான்போவேன்...யாரைநம்பியும்குடுக்கமாட்டேன்!...இப்பஉன்னைநம்பிக்குடுக்கறேன்!...போயிட்டுவா!”என்றபடிஅந்தசூட்கேஸைஅவனிடம்நீட்டினார்.
நெகிழ்ந்துபோனான்முரளி.
“அய்யா...என்னைப்பற்றிஉங்களுக்குமுழுசாதெரியாது!...நான்இந்தக்கோயமுத்தூருக்குவந்தேகொஞ்சநாள்தான்ஆச்சு!...அப்படியிருக்கும்போதுநீங்கஎன்னைநம்பிஇவ்வளவுபெரியதொகையை....”தயக்கமாய்முரளிஇழுக்க
“தம்பி...நான்உன்னைஇந்தாஆபீஸ்லவேலைபார்க்கறஒருபணியாளாகவேபார்க்கலை...என்னோடமகன்கோகுலாய்த்தான்உன்னைப்பார்க்கிறேன்!...அதனால்தான்நம்பிக்குடுக்கறேன்!”
“ஒருவேளை...நான்இதைஎடுத்துக்கிட்டு....ஓடிட்டா?”முரளிவேண்டுமென்றேகேட்க
“ஒருவேளை...அந்தப்பணம்உனக்கானதுபோலிருக்கு...அதனால்தான்உன்கைக்கேபோயிடுச்சு”ன்னுநெனச்சுக்கிட்டுநிம்மதியாயிடுவேன்”என்றார்சிங்கமுத்து.
கையெடுத்துக்கும்பிட்டமுரளி“அய்யா...நீங்கமாமனிதர்”என்றுசொல்லியபடியேசூட்கேஸைவாங்கிக்கொண்டான்.
“இல்லைதம்பி...நான்மாமனிதன்இல்லைநீதான்மாமனிதன்!...நேற்றைக்குஅந்தப்பெண்உன்னைகோகுல்ன்னுநெனச்சுஉன்கிட்டபணம்கொடுக்கவந்தப்ப...நீசத்தமில்லாமல்அதைவாங்கிவைத்துக்கொண்டிருக்கலாம்!...ஆனாஅதைசெய்யலை!...மாறா...அவளைஎன்கிட்டேகூட்டிட்டுவந்துஅந்தப்பணத்தைஎன்கையில்கொடுக்கவெச்சேபாரு?...அப்பவேஉன்னோடநேர்மையைநான்படிச்சிட்டேன்!...அதுக்குமேலேயின்உன்மேல்எனக்குநம்பிக்கைவரலைன்னா....நான்மனுஷனேஇல்லை”
முரளிஇமைகொட்டாமல்அவரையேபார்த்தபடிநிற்க, “வெளிய...கிளார்க்மணிஇருப்பான்...அவன்கிட்டேஅக்கௌண்ட்டீட்டெய்ல்ஸ்வாங்கிக்கோ”என்றார்.
------
“இதென்னய்யாகுடும்பமாஇல்லை...கூத்துப்பட்டறையா?...“ரெண்டுநாளாமாப்பிள்ளைவீட்டுக்குவரலை!”ன்னுசொல்லுறீங்க!...அவரைத்தேடஎந்தஏற்பாடும்பண்ணலை!...கேட்டா... “அவரேதிரும்பிவந்திடுவார்”ன்னுசொல்றீங்க?...எனக்கென்னமோஏதோவிஷயம்நெருடலாய்த்தெரியுது...உங்கமகன்உண்மையிலேயேஒழுக்கமானவன்தானா?”தன்மீசைமுடிகள்தெறித்துப்போய்விழுமளவிற்குஉச்சஸ்தாயில்கத்தினார்ராமலிங்கபூபதி.
“அவசரப்படாதீங்க...சம்மந்தி!...வந்திடுவான்!...இந்தமாதிரிஅப்பப்பரெண்டுநாள்மூணுநாள்வெளியூருபோயிடுவான்...அப்புறம்அவனேவந்திடுவான்”சமாளித்தார்பொன்னுரங்கம்.
அதுவரையில்அமைதியாய்நின்றிருந்ததனசேகரின்ராமலிங்கபூபதியின்மனைவிசொர்ணம்“தபாருங்க!...எங்களாலஊருக்குபதில்சொல்லிமாளலை!....பொண்ணுகழுத்துலதாலிஏறிஏழுமாசமாச்சு...இன்னும்புகுந்தவிட்டுவாசற்படியையேமிதிக்கலை!...எங்கஎதிர்த்தாப்புல்நின்னுபேசக்கூடபயப்படறநாயெல்லாம்இன்னிக்குஎங்களைப்பார்த்துக்கேலிபேசுது!....ஒழுங்கா..முறையா...உங்கபையனைவந்துஎங்கபொண்ணைக்கூட்டிட்டுப்போய்குடித்தனம்பண்ணச்சொல்லுங்கோ...இல்லைபஞ்சாயத்தைக்கூட்டிஅறுத்துக்கச்சொல்லுங்க!...இப்படிக்கண்ணாலம்கட்டிக்கிட்டுத்திரும்பிப்பார்க்காமஇருக்கறதுஎன்னபொழப்பு?”தன்பங்கிற்குகூவினாள்.
“ஹும்..எத்தனையோபெரியபெரியஇடமெல்லாம்வந்திச்சு...எங்கதலையெழுத்துஅதையெல்லாம்வேண்டாம்!னுட்டுஇங்கவந்துமாட்டிக்கிட்டுமுழிக்கறோம்”தலையிலடித்துக்கொண்டுசொன்னார்ராமலிங்கபூபதி.
அவர்களைஎன்னசொல்லிசமாளிப்பது?...என்றுபுரியாமல்பொன்னுரங்கம்தலைகுனிந்துநிற்க
கணவரின்தர்மசங்கடத்தைக்கண்டுமனம்நொந்துபோனசுந்தரி“இங்கபாருங்க...தப்புஎங்கமேலேஇல்லை!...உங்கமேல்தான்...உங்கவீட்டுலஇருக்கறஅந்தஆத்தாமேல்தான்!...கட்டிக்கப்போறபொண்ணுக்குகல்யாணபத்திரிக்கைவைக்கஎன்மகன்ஆசையோடவந்திருக்கான்!...அட..அவன்யார்கூடவந்தாஉங்களுக்கென்ன?.... “கூடவந்திருக்கறவன்என்னசாதி?...அவன்ஏன்உள்ளேவந்தான்?...அவன்எதுக்குசேர்லஉட்கார்ந்தான்?”னுதேவையில்லாதபேச்சைப்பேசிமாப்பிள்ளையைக்கோபப்படுத்திஅனுப்பிட்டீங்க!...அவங்கரெண்டுபேரோடசிநேகிதம்எங்களுக்கேஉறுத்தலாய்இருக்கறசமாச்சாரம்தான்!...ஆனாலும்எங்கமகனுக்காகநாங்கபொறுத்திட்டிருக்கோம்!...அதுமாதிரிநீங்களும்உங்கமாப்பிள்ளைக்காகபொறுத்துக்கவேண்டியதுதானே?...அதைவிட்டுட்டு... “அந்தசிநேகிதகாரன்மண்டபத்திலேயேஇருக்கக்கூடாது...அவன்இருந்தாநாங்ககல்யாணத்தையேநிறுத்தினாலும்நிறுத்திடுவோம்”னுஎங்களைமிரட்டி...எங்கமூலமாஅவனையும்மிரட்டி...இப்பஎல்லாத்தையும்பெரியபிரச்சினையாக்கிவெச்சதுநீங்கதான்!...”திருப்பியடித்தாள்.
அவள்பேச்சுராமலிங்கபூபதியின்கோபத்தைஅதிகமாக்கிவிடஅவர்ஆவேசமாய்க்கூவஅவரைக்கையமர்த்தினார்பொன்னுரங்கம். “சம்மந்தி...ஏழுமாசம்பொறுத்துக்கிட்டீங்க!...இன்னும்ஒருரெண்டுநாள்பொறுத்துக்கங்க!...நாங்கஎங்கமகனைத்தேடிக்கண்டுபிடிச்சிடறோம்!...மீதியைஅவன்வந்ததும்பேசிக்குவோம்”
சென்றநிமிடம்வரைகோபமாய்க்கொந்தளித்தராமலிங்கபூபதிகொஞ்சம்இறங்கிவந்தார். “சம்மந்தி...பெண்ணைப்பெத்தவங்கஇடத்திலிருந்துகொஞ்சம்யோசிச்சுப்பாருங்கசம்மந்தி!...எங்ககுடும்பமேஇப்பஇழவுவீடுமாதிரிஆயிடுச்சு!...நாங்கஎல்லோருமேநல்லாசாப்பிட்டுஆறுமாசமாச்சு!...எந்ததப்புமேசெய்யாதஎன்மகள்ஏன்தண்டனைஅனுபவிக்கணும்?...லட்சக்கணக்குலசெலவுபணிஒருகல்யாணத்தைநடத்தியது...துயரத்தைஅனுபவிக்கவா?”
அவர்இறங்கிவந்ததைப்பார்த்தஅவரதுமனைவிசொர்ணமும்தன்குரலின்தொணியைக்குறைத்துக்கொண்டு“சரிங்கசம்மந்தி...நீங்கஎவ்வளவுசீக்கிரம்முடியுமோஅவ்வளவுசீக்கிரத்துலமாப்பிள்ளையைக்கண்டுபிடிங்க!...அப்புறம்நடக்கவேண்டியதைப்பேசுவோம்”என்றாள்.
அவர்கள்அங்கிருந்துகிளம்பிவீடுவந்தசேர்ந்தபோதுஅவர்கள்வீட்டின்நடுஹாலில்கால்மேல்கால்போட்டபடிஅமர்ந்திருந்தான்அந்தஆஜானுபாகுமனிதன்.
அவனைப்பார்த்ததுமேராமலிங்கபூபதியும்சொர்ணமும்திடுக்கிட்டுப்போயினர்.
அந்ததிடுக்கிடலைவெளியில்காட்டிக்கொள்ளாமல்“டேய்ய்ய்....சொக்கு...எப்படாவந்தே?”கேட்டாள்சொர்ணம்.
தன்மனைவியின்தம்பியானஅந்தசொக்கலிங்கம்பேச்சிலும்சரிபழக்கவழக்கத்திலும்சரி...மிகவும்மோசமானவன்என்றகாரணத்தினால்அவனோடுபேசுவதையேநிறுத்தியிருந்தார்ராமலிங்கபூபதி.
“அக்கா... “எப்பவந்தே?”ன்னுகேட்கறியா?...இல்லை“ஏன்வந்தே?”ன்னுகேட்கறியா?”தன்கர்ணகடூரக்குரலில்சத்தமாய்க்கேட்டான்அந்தசொக்கு.
“உன்னையெல்லாம்அப்படிக்கேட்கறதுதாண்டாநியாயம்”என்றுமனதிற்குள்நினைத்துக்கொண்டார்ராமலிங்கபூபதி.
“ஏண்டாஇப்படிப்பேசறே?...எனக்குஇருக்கறஒரேதம்பி..நீதான்!...உன்னைப்போய்அப்படிக்கேட்பேனாடா?”
“ஆனா...அந்தஒரேதம்பிக்குகல்யாணபத்திரிக்கையேவைக்காம...என்முறைப்பெண்ணுக்குக்கல்யாணம்பண்ணிவெச்சிருக்கியே?....இதுஎன்னக்காநியாயம்?”தனதுமீசையைநீவிக்கொண்டேகேட்டான்சொக்கு.
“அட...நீஒரேஇடத்துலஇருந்தால்தானேஆகும்?...உன்னோடஇருப்பிடத்தைக்கண்டுபிடிக்கறதுக்குள்ளாரகல்யாணமேவந்திடுச்சு”சமாளித்தாள்சொர்ணம்.
அந்தநேரத்தில்தான்வேலூர்ஜெயிலில்இருந்ததுஅவர்களுக்குத்தெரியவில்லைஎன்பதில்ஆறுதலடைந்தசொக்கு“அதுசெரி...“கல்யாணமாகிஏழுமாசமாகியும்இவபொறந்தவீட்டிலேயேஇருக்காள்”ன்னுஎன்னோடதோஸ்துகசொல்றானுக...அதுநெசமாக்கா?”கேட்டான்.
“அப்படியெல்லாம்ஒண்ணுமில்லை!...உள்ளூர்லவாழ்க்கைப்பட்டதினாலஅடிக்கடிஇங்கவர்றா...அவ்வளவுதான்”
“அக்கா...நான்ஊர்லஇல்லேன்னாலும்இங்கநடக்கறஎல்லாவிஷயங்களும்என்காதுக்குவந்திடும்!...அந்தமாப்பிள்ளைப்பயல்...அவனோடதோஸ்த்ஒருத்தனுக்காகநம்மபொண்ணைஒதுக்கிவெச்சிட்டானாமே?...சொல்லுக்கா...அவனைத்தூக்கிட்டுவந்துஒருகாட்டுகாட்டறேன்”சொக்குசொடக்குபோட்டுச்சொல்ல
அவசரமாய்எச்சில்விழுங்கினாள்சொர்ணம்“டேய்...டேய்..அப்படி...கிப்படிஏதாச்சும்பண்ணிவெச்சிடாதடா...அவங்ககுடும்பமும்நம்மகுடும்பம்மாதிரித்தான்பெரியகுடும்பம்டா!...”
அக்காவுக்கும்தம்பிக்கும்இடையில்நடக்கும்சம்பாஷனையைசற்றுத்தள்ளிஅமர்ந்துமுகச்சுளிப்போடுகேட்டுக்கொண்டிருந்தார்ராமலிங்கபூபதி.
“இதுக்குத்தான்க்காபோனதடவைவந்தப்பவேகேட்டேன்...“பேசாமநம்மமல்லிகாவைஎனக்கேகட்டிக்குடுத்திடு...நான்அவளைக்கண்ணுக்குள்ளவெச்சுப்பார்த்துக்கறேன்”னு...நீதான்கேட்கமாட்டேனுட்டே”
“ராஸ்கல்...வருஷத்துலஏழுமாசம்...எட்டுமாசம்ஜெயிலில்இருக்கறசிறைப்பறவைநீ..உனக்குப்பொண்ணுக்குகுடுக்கநாங்கஎன்னமுட்டாள்களா?”மனசுக்குள்கறுவிக்கொண்டார்ராமலிங்கபூபதி.
அந்தப்பேச்சைதிசைதிருப்பும்விதமாய்சொர்ணமும்“அதுசெரி...மல்லிகாஏதாச்சும்டீ...காஃபிபோட்டுக்குடுத்தாளா?...இல்லையா?”கேட்டாள்.
“க்கும்...இந்தவூட்லநீஒருத்திதான்என்னைஉட்காரவெச்சுப்பேசறே?...மத்தஜீவன்களெல்லாம்என்னைமனுஷனாக்கூடமதிக்கறதில்லை”ராமலிங்கபூபதிக்கும், உள்அறையில்முடங்கிக்கிடக்கும்மல்லிகாவிற்கும்கேட்கட்டும்என்றேசற்றுப்பெரியகுரலில்சொன்னான்சொக்கு.
“சரி...நான்போய்காஃபிபோட்டுக்கொண்டாரேன்”அங்கிருந்துநழுவினாள்சொர்ணம்.
தான்மட்டும்தனியேஅங்குஉட்கார்ந்திருந்தால்சொக்குவேண்டுமென்றேதன்வாயைக்கிளறிஏதாச்சும்வம்பிழுப்பான்என்பதைப்புரிந்துகொண்டராமலிங்கபூபதிஅவசரமாய்எழுந்துவீட்டினுள்ஓடினார்.
(தொடரும்)