அஞ்சன் குடும்பம் திருந்தாது போல அருண் தேவை இல்லாமல் இவங்க முன்னாடி குறுகி நிக்குறான் இவங்க கிட்ட பணிஞ்சு போக வேண்டிய அவசியம் இல்லை
கல்பனா நல்லா பதில் கொடுத்தா கீர்த்திய பாக்கல ஆனால் அவ புடவையை பார்த்து இருக்கான்
எதுவும் இல்லாமல் துரத்தி விட்டவன் இப்போ உயர்ந்த நிலைக்கு வந்து நிக்குறான்
கல்பனா வாழ்க்கை சரி ஆனதும் சரளா பழைய ஃபார்ம்க்கு வந்துட்டாங்க
தொழிலும் பெருகிடுச்சு
குடும்பமும் பெருகிடுச்சு அருண் லைஃப் ஹேப்பி ஆனதும் தான் எங்களுக்கும் ஹேப்பி
உங்க கருத்து இல்லாம எந்த ஒரு அத்தியாயமும் நிறைவு பெற்ற பீல் எனக்கு வராது. தொடர்ந்து கருத்துதிட்டு ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி சிஸ்