மோனகீதம் - 9

Advertisement

உதயா

Well-Known Member
சரளா தேவை இல்லை பேசி பேசியே காயத்ரி கல்பனா இரண்டு பேருக்கும் நடுவில் விரிசல் விழ வச்சிருக்காங்க :cautious::cautious::cautious:

காயத்ரி அவளும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இந்த நேரத்தில் அவ இந்த அளவுக்கு புரிஞ்சு நடந்துக்கிறதே பெரிய விஷயம் :confused::confused::confused::confused::confused:

அவ கர்ப்பமா இருக்கிறதை கூட சந்தோஷமா வெளியே சொல்ல முடியாத நிலையில் இருக்கா :censored::censored::censored::censored: இந்த சரளா அமைதி‌யா இருந்தால் நல்லது :sleep::sleep::sleep::sleep:

பொண்ணோட வாழ்க்கையையும் மருமக வாழ்க்கையும் கம்பேர் பண்ணி கிட்டு இருந்தால் அது காயத்ரிக்கு கல்பனா மேல் தான் வெறுப்பை உண்டாக்கும் :oops::oops::oops::oops::oops:


கல்பனா தன்னோட மனசை வேற விஷயத்தில் திருப்ப முயற்சி பண்றா இந்த வேலை அவளுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுக்கும் :):):):):):)
 
Last edited:

P.Barathi

Well-Known Member
சரளா கல்பனாவுக்கு துக்கத்தை ஆற்றிக்கொள்ளக்கூட அவகாசம் கொடுக்காம அடுத்த கல்யாணம் பத்தி பேசறாங்க. அவள் என்ன ஜடமா. இந்த வேலை அவளோட வாழ்கைல நல்ல மாற்றத்தை கொண்டு வரட்டும்.
 

Sathya Velusamy

Well-Known Member
இந்தம்மா ஏன் அவளுக்கு ஒரு breathing space குடுக்க மாட்டேங்கறாங்க....

காயத்ரியை புரிஞ்சுக்க முடியலை....

மாமியார் வீட்டுல சுசி எதுவும் பிரச்சினை பண்ணாம இருக்கனும்..

இந்த வேலை அவளுக்கு மாற்றமாக மாறட்டும்
 
Last edited:

Saroja

Well-Known Member
அம்மா தொன தொனப்புல
வேலைக்கு போக முடிவு எடுத்துட்ட
அருண் உதவி எத்தனை
தூரம் போகும்
காயத்திரிய சரளா கண்டத பேசி
துடுக்கா பேச போறா
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சரளா கல்பனாவுக்கு துக்கத்தை ஆற்றிக்கொள்ளக்கூட அவகாசம் கொடுக்காம அடுத்த கல்யாணம் பத்தி பேசறாங்க. அவள் என்ன ஜடமா. இந்த வேலை அவளோட வாழ்கைல நல்ல மாற்றத்தை கொண்டு வரட்டும்.

Yes, Sarala should think about her daughter's heartache. Putting more pressure is not going to heal her instead it'll make her depressed. Thanks for your support ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
இந்தம்மா ஏன் அவளுக்கு ஒரு breathing space குடுக்க மாட்டேங்கறாங்க....

காயத்ரியை புரிஞ்சுக்க முடியலை....

மாமியார் வீட்டுல சுசி எதுவும் பிரச்சினை பண்ணாம இருக்கனும்..

இந்த வேலை அவளுக்கு மாற்றமாக மாறட்டும்

நல்ல மாற்றமா இருக்கும்னு நம்புவோம். காயத்ரி சூழ்நிலைக்கு ஏற்ப தனக்கு சாதகமான விஷயங்களை செஞ்சுப்பா. Not harmful. She's a normal girl with dreams. Thanks for your support ❤️
 
Last edited:

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அம்மா தொன தொனப்புல
வேலைக்கு போக முடிவு எடுத்துட்ட
அருண் உதவி எத்தனை
தூரம் போகும்
காயத்திரிய சரளா கண்டத பேசி
துடுக்கா பேச போறா

Arun's help is going to do good to her. She'll find herself. Thank you ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top