Enna ma idu
Inda angle pidikala
Periya aaala varu Anu partha mothama mudichachi
ஏன் இப்படி.... எதிர்காலத்தை பத்தின எத்தனை திட்டங்களோட கனவுகளோட எத்தனை பிரச்சனைகளை சமாளிச்சு ஓடிட்டு இருந்தான்.....
அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சு இப்போ....
கல்பனாக்கு அருண் தானா...
அடித்தட்டு மக்களோடு அன்றாட போராட்டத்தை சொல்லும் ஒரு ஆழமான கதை.
சிகாவோட முடிவு எதிர்பாராத அதிர்ச்சி.
அப்போ மோனா நிலை யாருக்கு ? கல்பனா, அருண், ரெண்டு குடும்பம்?.
பொறுமையா படிச்சிட்டு வாங்க
Too bad... ஒரு நல்ல மனுஷனை ஏன் கொன்னீங்க.....
இந்த அருணுக்காகஇப்படி பண்ணீட்டீங்களே....
அய்யோஅந்த புள்ளை யுகம் குடும்பமும் என்ன பண்ணுவாங்க... can't digest