Karthika_Kausik
Active Member
ஆமாம். முதல் கதை.என் கதையில் நீங்க படிக்கிற முதல் கதையா சிஸ்? இன்னும் அழுத்தமாக கூட எழுதுனா ரொம்ப ஹெவி ஆகிடும். இதுவே உணர்வுகளை புரிஞ்சிக்க போதுமானதுன்னு தோணுச்சு. அதை அழகா புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி சிஸ்![]()
ஆமாம். முதல் கதை.என் கதையில் நீங்க படிக்கிற முதல் கதையா சிஸ்? இன்னும் அழுத்தமாக கூட எழுதுனா ரொம்ப ஹெவி ஆகிடும். இதுவே உணர்வுகளை புரிஞ்சிக்க போதுமானதுன்னு தோணுச்சு. அதை அழகா புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி சிஸ்![]()
Nandri sisRomba arumai ma
எப்படிபட்ட நல்ல மாமியாரும் பேரன் மகன்னு வரும் போது மருமளை மூன்றாவது மனுசியாத்தான் பார்க்கிறாங்க.....
அருண் கல்பனா உரிமையோடு கடைமையை செய்ய ரெடி.....
அருமையான பதிவு.....