மோனகீதம் - 15

Advertisement

Saroja

Well-Known Member
எல்லாரும் அவள சிகாவோட
விதவைனு பாத்தாங்களே தவிர
அவளுக்குனு ஒருமனசு
இருக்குனு யாரும் பார்க்கல
இப்படி எதிர்ப்ப மட்டும்
காட்ட தெரியும்
அருண் இவ விசயத்திலாவது
முழுசா துணை இருக்கட்டும்
 

Mathykarthy

Well-Known Member
கல்பனா சூப்பர்..... அதிரடியா அவ மனசை அருணுக்கும் மத்தவங்களுக்கும் புரிய வச்சுட்டா...... அவளோட உரிமையான பேச்சு நல்லா இருக்கு..... ❤️

இப்போ தம்பி பையன்னு வந்து நிக்குறவன் இத்தனை நாள் எங்க போனானாம் ஒதுங்கி தானே இருந்தான்..... இப்போ வந்துட்டான் அதுக்குள்ள கல்யாணமா ன்னு மூஞ்சியை சுழிச்சி கிட்டு..... :mad:
மாமியார் எப்போவும் மாமியார் தான்னு காட்டுறாங்க தேவி...... :mad: ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க சுசீலாவே உங்களை சம்மதிக்க வச்சுடுவா..... அவளுக்கு கல்பனா இல்லனா நிம்மதியா இருப்பா......

சரளா தான் பொண்ணு மனசையும் அருணையும் புரிஞ்சுகிட்டாங்க......
காயத்ரி எப்போவும் தெளிவா முடிவு எடுக்கிறா.....

சூப்பர் அருணும் சம்மதம்ன்னு சொல்லாம சொல்லிட்டான்...
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
:love: அருணை அதட்டி அதிகாரம் செய்ய ஆரம்பிச்சுட்டா :D:D:Dஇனி தலை ஆட்டுவது தவிர வேற வழி இல்ல :cool::cool::cool:

சரளா மட்டும் தான் கல்பனாவ புரிஞ்சுக்கிட்டாங்க :):):)அவங்க புருஷனை சம்மதிக்க வைச்சிடுவாங்க :cautious::cautious:காயத்ரி வேந்தனை சம்மதிக்க வச்சிடுவா :giggle::giggle::giggle::giggle:

மருமகளுக்கு இன்னொரு வாழ்க்கை அமையுறதை எந்த மாமியார் வீடும் விரும்பாது :mad::mad::mad:இப்போ புது டிரஸ் எடுத்துட்டு வரதோடு சரி :oops::oops::oops:வீட்டுக்கு போன பிறகு கண்டிப்பா கண்டுக்க மாட்டான் :confused::confused:

கல்யாணம் முடிஞ்சதும் அருண் கண்டிப்பா அவன் ஊருக்கு ஜோடியா போயிட்டு வரணும் :giggle: :giggle: :giggle:

கோவைக்கு ஒரு ட்ரிப் பார்சல். நன்றி சிஸ் :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருண மிரட்டற அளவுக்கு போயாச்சா.....சூப்பர்.....

அம்மா மட்டும் தான் பொண்ணோட முடிவுக்கு சந்தோஷ படறாங்க...

எங்கேயும் உரிமை எடுத்து உரிமை காட்ட முடியாம தவிச்சு போய் இருந்தவளுக்கு உறுதுணையா அருண் வரவும் தானே உரிமை எடுத்துக்கிறா. நன்றி சிஸ் ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அந்த அஞ்சனோட கூட சேர்த்து விட்டுடுங்க அருணை...நட்பும் திரும்ப கிடைக்க வாழ்த்துக்கள்...

அதுக்கு அஞ்சன் ஒத்துகணுமே... பாக்கலாம் அவன் என்ன பண்றான்னு. நன்றி சிஸ் ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு.(y)(y)(y)
கல்பனா சொன்னது சரிதானே, இத்தனை நாள் எங்க கல்பனாவோட பொறுப்பு தன்மேல விழுந்திடுமோனு இருந்திட்டு , இப்பவந்து தம்பி, தம்பி பைய்யன், நீ எப்படி அடுத்த கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டா. கல்பனா ஒரே வார்த்தையில் தேவிக்கு பதில் சொல்லிட்டா.

She understood everyone's intentions and their preferences, so her decision is well thought and executed. Thank you sis ❤️
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top