I loved this story way way more than Bhavana one. PRASANA pov is absolutely crct. Some ppl are born and brought up with some principles , they can't change that.
நமக்கு பிடித்த மாதிரி தான் நம்ம துணை இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். நிறை குறையோட ஏற்றுக் கொண்டு சண்டை சமாதானம் என்று சென்றால் தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். மிக நன்றாக இருந்தது இந்த கதை. ஒரு எபிலாக் கொடுங்க பரங்கிமலைக்கு.