UD நாளை.....
தனதறைக்கு வந்து பழைய பொருட்களை ஆராய அங்கே அன்னை அவளுக்கு கொடுத்த ஒரு பிறந்த நாள் பரிசு இன்னும் பிரிக்கப் படாமலே இருக்க அன்னை சொன்னது நியாகத்தில் வந்தது.
"மலர் இந்த உலகத்துல நான் இல்லனா மட்டும் இத நீ படி. அப்போ உனக்கு கண்டிப்பா இருபது வயசாவது ஆகி இருக்கணும். சரியா"
************************************************************************************
மீண்டு அமெரிக்காவை அடைந்தவள் அவர்களை வீழ்த்தவெனவே எப்.பி.ஐயில் இருக்கும் தனது நண்பனை நாடினாள். அங்கு உள்ள உயர் தொழில்நுட்ப உதவியால் தந்தை மற்றும் அத்தைக்கு ஒட்டுக் கேக்கும் உபகரணத்தை பொருத்திய உயர்ரக அலைபேசியை பரிசாக அனுப்பிவைத்தவள் தனது வேலையே அப்போதே ஆரம்பித்தாள்.
அன்னை இறந்த பொழுது விசாரிக்கவென வந்த நேர்மையான இன்ஸ்பெக்டரின் இரு மகன்களை கடத்தி அவரை அங்கே வர வழைத்து கொலையும் செய்திருக்க அவரின் இரு மகன்களின் பெயர்களும் யாதவ் மற்றும் மாதவ் என்று அறிந்துக் கொண்டவள் அப்பெயரையே தனக்காக வைத்துக் கொண்டாள்.
"சரவணன் அண்ணன் பையன் எங்குறதால இந்த ஜென்மத்துல என் ஆசை நிறைவேறாது" என்று அன்னை டயரியில் குறிப்பிட்டிருந்தது நியாபகத்தில் வரவே அமுதனும் சரவணன் பையன்தான் என்று முணுமுணுத்தவள் ஏன் அவனை திருமணம் செய்ய கூடாது என்ற எண்ணம் தோன்றி முகத்தில் புன்னகை மலர்ந்தது. ஆனால் அமுதனோ அவளை துரத்தி அடிப்பதிலையும், அவளை பையன் என்று கிண்டல் செய்வதிலையும் குறியாக இருக்க மலர்விழி அவனை வேண்டுமென்றே சீண்டலானாள்.
நாளாக நாளாக அவலறியாமையே அவன் மேல் ஒரு ஈர்ப்பு தோன்ற ஒருநாளும் அவன் தன்னை ஏற்றுக் கொள்ள போவதுமில்லை. அவன் குடும்பமும் தன்னை ஏற்றுக் கொள்ள போவதில்லை. எங்கே இன்னும் அவனருகில் இருந்தால் தன் மனதை சொல்லி விடுவேனோ என்று அஞ்சியே அங்கிருந்து கிளம்பினாள்.
சில நேரம் அமுதனின் பார்வையும் பேச்சும் தன்னை ஊடுருவ அவனை நேர்பார்வை பார்த்து வைப்பதாலையே அவன் புன்னகைத்து தனது பார்வையை மாற்றிக் கொள்வான். அவன் மனதில் என்ன இருக்கின்றது என்று அறியாமல் தன் மனதை வெளிப்படுத்தவும் பயமாக இருந்தது. அப்படியே அவன் விரும்பினாலும் சரவணன் அவளை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா?
"கீதாராணி லேசு பட்டவை இல்ல தன் ஆஸ்பிடல்ஸ் எல்லாம் எல்லா வசதிகளோடும் பக்காவா இருக்கணும் என்று மட்டுமல்ல டாக்டரெல்லாம் பெர்பெக்ட்டா செலெக்ட் செஞ்சி இருக்கா சம்பளம் கூட கைநிறைய.... அப்படி சொல்ல கூடாது கைல அள்ளினா கொட்டும் வீடு வரைக்கும் பொறுக்கிக் கிட்டே போக வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு கொடுத்து வருஷத்துக்கு ஒருக்கா பாரின் ட்ரிப். அதுவும் குடும்பத்தோட. எவனும் காசுக்கு மடிய மாட்டேங்குறானுங்க"
மலர்விழி ஆச்சரியமாக பார்க்க "அதற்காக ஒன்னும் உன் அத்த நேமையானவங்கனு சிலை வைக்க நினைக்காத அந்த ஆஸ்பிடல் ஹோட்டல் ரூம் போல ஒரு நாள் தங்கினாவே பில் கட்ட கிட்னியை விக்க வேண்டி இருக்கும். புரியுதா?.." அமுதன் கிண்டலடிக்க
"காசுக்கு பணியாதவன மிரட்டி சொல்ல வச்சோம்"
"அதான் எப்படி... அவன் குடும்பத்துல யாரையாச்சும் கடத்தினீங்களா??" இருவரையும் முறைத்தவாறே கேக்க
"என்ன மலர் எங்களை பார்த்தா கிட்நபர்ஸ் மாதிரியா தெரியுது?" அமுதன் வடிவேல் குரலில் சொல்ல
"விளையாடாத அமுதா... குழந்தைங்கன்னா வேணாம் விட்டுடு" மலர்விழி இறைஞ்சும் குரலில் அவளை காதலாக பார்த்தான் அமுதன்
தனதறைக்கு வந்து பழைய பொருட்களை ஆராய அங்கே அன்னை அவளுக்கு கொடுத்த ஒரு பிறந்த நாள் பரிசு இன்னும் பிரிக்கப் படாமலே இருக்க அன்னை சொன்னது நியாகத்தில் வந்தது.
"மலர் இந்த உலகத்துல நான் இல்லனா மட்டும் இத நீ படி. அப்போ உனக்கு கண்டிப்பா இருபது வயசாவது ஆகி இருக்கணும். சரியா"
************************************************************************************
மீண்டு அமெரிக்காவை அடைந்தவள் அவர்களை வீழ்த்தவெனவே எப்.பி.ஐயில் இருக்கும் தனது நண்பனை நாடினாள். அங்கு உள்ள உயர் தொழில்நுட்ப உதவியால் தந்தை மற்றும் அத்தைக்கு ஒட்டுக் கேக்கும் உபகரணத்தை பொருத்திய உயர்ரக அலைபேசியை பரிசாக அனுப்பிவைத்தவள் தனது வேலையே அப்போதே ஆரம்பித்தாள்.
அன்னை இறந்த பொழுது விசாரிக்கவென வந்த நேர்மையான இன்ஸ்பெக்டரின் இரு மகன்களை கடத்தி அவரை அங்கே வர வழைத்து கொலையும் செய்திருக்க அவரின் இரு மகன்களின் பெயர்களும் யாதவ் மற்றும் மாதவ் என்று அறிந்துக் கொண்டவள் அப்பெயரையே தனக்காக வைத்துக் கொண்டாள்.
"சரவணன் அண்ணன் பையன் எங்குறதால இந்த ஜென்மத்துல என் ஆசை நிறைவேறாது" என்று அன்னை டயரியில் குறிப்பிட்டிருந்தது நியாபகத்தில் வரவே அமுதனும் சரவணன் பையன்தான் என்று முணுமுணுத்தவள் ஏன் அவனை திருமணம் செய்ய கூடாது என்ற எண்ணம் தோன்றி முகத்தில் புன்னகை மலர்ந்தது. ஆனால் அமுதனோ அவளை துரத்தி அடிப்பதிலையும், அவளை பையன் என்று கிண்டல் செய்வதிலையும் குறியாக இருக்க மலர்விழி அவனை வேண்டுமென்றே சீண்டலானாள்.
நாளாக நாளாக அவலறியாமையே அவன் மேல் ஒரு ஈர்ப்பு தோன்ற ஒருநாளும் அவன் தன்னை ஏற்றுக் கொள்ள போவதுமில்லை. அவன் குடும்பமும் தன்னை ஏற்றுக் கொள்ள போவதில்லை. எங்கே இன்னும் அவனருகில் இருந்தால் தன் மனதை சொல்லி விடுவேனோ என்று அஞ்சியே அங்கிருந்து கிளம்பினாள்.
சில நேரம் அமுதனின் பார்வையும் பேச்சும் தன்னை ஊடுருவ அவனை நேர்பார்வை பார்த்து வைப்பதாலையே அவன் புன்னகைத்து தனது பார்வையை மாற்றிக் கொள்வான். அவன் மனதில் என்ன இருக்கின்றது என்று அறியாமல் தன் மனதை வெளிப்படுத்தவும் பயமாக இருந்தது. அப்படியே அவன் விரும்பினாலும் சரவணன் அவளை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா?
"கீதாராணி லேசு பட்டவை இல்ல தன் ஆஸ்பிடல்ஸ் எல்லாம் எல்லா வசதிகளோடும் பக்காவா இருக்கணும் என்று மட்டுமல்ல டாக்டரெல்லாம் பெர்பெக்ட்டா செலெக்ட் செஞ்சி இருக்கா சம்பளம் கூட கைநிறைய.... அப்படி சொல்ல கூடாது கைல அள்ளினா கொட்டும் வீடு வரைக்கும் பொறுக்கிக் கிட்டே போக வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு கொடுத்து வருஷத்துக்கு ஒருக்கா பாரின் ட்ரிப். அதுவும் குடும்பத்தோட. எவனும் காசுக்கு மடிய மாட்டேங்குறானுங்க"
மலர்விழி ஆச்சரியமாக பார்க்க "அதற்காக ஒன்னும் உன் அத்த நேமையானவங்கனு சிலை வைக்க நினைக்காத அந்த ஆஸ்பிடல் ஹோட்டல் ரூம் போல ஒரு நாள் தங்கினாவே பில் கட்ட கிட்னியை விக்க வேண்டி இருக்கும். புரியுதா?.." அமுதன் கிண்டலடிக்க
"காசுக்கு பணியாதவன மிரட்டி சொல்ல வச்சோம்"
"அதான் எப்படி... அவன் குடும்பத்துல யாரையாச்சும் கடத்தினீங்களா??" இருவரையும் முறைத்தவாறே கேக்க
"என்ன மலர் எங்களை பார்த்தா கிட்நபர்ஸ் மாதிரியா தெரியுது?" அமுதன் வடிவேல் குரலில் சொல்ல
"விளையாடாத அமுதா... குழந்தைங்கன்னா வேணாம் விட்டுடு" மலர்விழி இறைஞ்சும் குரலில் அவளை காதலாக பார்த்தான் அமுதன்