yesSuicide ah
நன்றி டியர்
yesSuicide ah
நன்றி டியர்Nice ud sis
ஆமா தியாவுக்கு அவள் கவலை.Geethavukku jail,thandanai ithellam ethirkollum thunivu illamal tharkolai seithu irukalaam allathu malar aval thaayai kolai seitha maathiri geethava kondru irupaalo
Rishiyin siru vayathu kastangal manathai negilchiyadaiya veikirathu.....
Dhiyavukku pickle kavalai
நோஓஓஓஓஓஓஓஓநாம நினைக்கிறது எல்லாம் நடக்குமா? அது மாதிரிதான் கீதாவின் மரணமும்.
ரிஷி நல்லவன்தான் அமுதன்தான் கெட்டவன்.
ரிஷி தாய் பாசத்துக்கு ஏங்கிய குழந்தை. கீதாராணிக்கு சிறை வாழ்க்கையை ஏற்கும் துணிவில்லை.rishiya purinjikave mudiyala.. geetharani suicide panikitala namba mudiyala ...
இந்த திவ்யாப் பொண்ணு ஜில்லாக் கேடிப்பாஅது தெரிஞ்சி தானே புள்ள பாட்டி கிட்ட விசயத்த அப்பொறம் சொல்லலாம்னு சொல்லுச்சு.
அமுதனை தந்தை ஒதுக்கியது வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் தான். நான் கெட்டவன் என்று சொன்னது அவனுக்கு இருக்கும் குணம் கீதாராணியின் குணம்.நோஓஓஓஓஓஓஓஓ
என்னோட கனி அமுதன் செல்லாக்குட்டியும் நல்லவன்தான்
தன்னிடம் இருக்கும் மகனை அன்புடன் கவனிக்காமல் மனைவியிடம் கொடுமைப்படும் மகனை நினைத்து கவலைப்பட்டால் தன்னை அப்பா ஒதுக்குகிறார்ன்னு அமுதனுக்கு கோபம் வராதா?
ரிஷியும் பாவம்தான்
ஆனால் அமுதனை சரவணக்குமரன் ஒதுக்கியது தவறுதானே
எல்லா வினையும் அந்த கீதாராணி பீடையால் வந்தது
இந்த திவ்யாப் பொண்ணு ஜில்லாக் கேடிப்பா
நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice