நன்றி டியர்
நன்றி டியர்
தெரியட்டும்டீஸர் ல கொஞ்சம் சொன்னேன் அமுதவள்ளி எப்படி இறந்தாள் என்று சொல்லும் போது கீதாவுக்கு இன்னும் தண்டனை வேண்டும் என்றுதான் நினைக்காத தோன்றும். காதலை விட பாசத்துக்கு கட்டுப்படும் ரத்னவேல் கீதாவை இந்த நிலைமையில் பார்த்தாலே பாதி உயிர் பொய் விடும் மீதி உயிரை வாங்குவது ஒன்னும் கடினம் இல்லை. மலர் தான் எல்லாம் செய்தால் என்று அறிந்தால்???
மத்தவங்க ஓர்கன் திருடார இல்ல அவளுடையது திருடினா....Urula eruka ela mullamari thanum panum polaye entha ammanala venum apadiye operation pani nala eruka parts elam eduthurunga unakunu vara apo epadi thudikirenu papom eruma madu*** enga antha minister dei nxt nee than da
கண்டிப்பா மலரே சொல்வாள்மகளே தன் வாயால் சொல்லும் பொழுது நல்லா தான் இருக்கும்தெரியட்டும்
பல்லைப் பிடுங்கின ஸ்னேக் மாதிரி
அவன் சாகும் பொழுது அன்னையின் கொலைக்கு மலர்விழிதான் பழி வாங்கினாள்ன்னு தெரிஞ்சுக்கிட்டு ரத்னவேல் சாவட்டும்
நன்றி டியர்Very Nice ud
ஜூப்பருப்புகண்டிப்பா மலரே சொல்வாள்மகளே தன் வாயால் சொல்லும் பொழுது நல்லா தான் இருக்கும்
அதுக்கும் மேல கொடுக்கலாம்கீதாராணிக்கு இந்த தண்டனை பாத்தாது
ஜூப்பருப்பு
நன்றி டியர்nice ud
பண்ணிட்டா போச்சு...முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அப்படிங்கிற மாதிரி கீதா பண்ண தப்புக்கெல்லாம் இப்ப தண்டனை அனுபவிக்கிறா.அப்டியே ரத்னவேல் சாரையும் பாத்து பக்குவமா பண்ணிவிட்ருங்க மிலா சிஸ்